அத்தியாயம் – 12 நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னை போல என்னை எண்ணும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணண் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் வானம் என்றும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை கண்ணோடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான் உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும் என் ஆசைகள் கைகூடும் இந்த நேசம் பாசம் நாலும் […]
அத்தியாயம் – 11 தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம் நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிர் அல்லவா காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ சுழல்கின்ற பூமியில் மேலே சுழலாத பூமி நீ இறைவா நீ ஆணையிடு தாயே நீ எந்தன் மகளாய் மாற பாலன் தன் குடும்பத்தினரோடு கோவை சென்று இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. அன்று ஞாயிறு என்பதால் எல்லோரும் வீட்டில் இருக்க […]
அத்தியாயம் 10 எழுத்தில்லா கவியே முல் இல்லா மலரே பதில் சொல்லி போயேன் என் குறிஞ்சி பூவே என் நாட்கள் எல்லாமே உன் நிழலாய் வாழுவேனே என் காதல் முழுவதும் உனக்காகத்தான் கம்பனின் கவிகள் தோற்றிடும் வகையில் காதலை வார்த்தையால் கோர்ப்பேனே நான் இரண்டு நாட்கள் கணமாகவே கழிந்தது புகழுக்கு. தபேரா அரூபியை பற்றி ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. அவனுக்கு விரைவிலேயே குணமாகும் படியான மருத்துவத்தைத் தொடர்ந்தார். புகழ் எதாவது கேட்டால் சொல்லலாம் என்றுத் […]
அத்தியாயம் – 09 காதலை பலி கொடுத்து காதலனை வாழ வைத்தேன் ஒரு குயில் வானில் பறக்க எனது சிறகை தானம் தந்தேன் பூக்களே மண்ணில் விழுங்கள் சாபமே எந்தன் வரங்கள் பூக்களே மண்ணில் விழுங்கள் சாபமே எந்தன் வரங்கள் கன்னத்தில் கண்ணீரின் காயங்கள் “அம்மாயி இன்னைக்கு ஆடு மேச்சலுக்கு நீ போக வேணாம், அந்த டவுனுக்காரத் தம்பியை கூப்பிட்டு அருவிக்கு போயிட்டு வா, காலங்காலையிலேயே தபேரா வந்து சொல்லிட்டு போனார்… அந்த தம்பிக்கு ஏதோ […]
அத்தியாயம் – 08 நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான் நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான் காவியம் போலொரு காதலை தீட்டுவான் காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான் ரயில் சிநேகமா புயலடித்த மேகமா கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து மறுவீடு விருந்தெல்லாம் முடிந்து இரண்டு நாட்கள் நான்காக முடிய, ஆலங்குடி வந்து சேர்ந்திருந்தனர் புது மண தம்பதிகள் இருவரும்… கோவைக்குப் […]
அத்தியாயம் – 7 பூம்பாவையின் சேவைகள் பொன்னேட்டிலே ஏறுமே பூலோகமே போற்றியே பூபாலமாய் பாடுமே ஓர் நாள் அவள் வாராவிடில் என் பார்வை தூங்கிடாது நான் வாழவே வான்நீங்கியே முன் தோன்றும் தேவமாது ஆடை மேல் ஆடும் பூவை நான் காண… வழி விடு வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள் விலகிடு விலகிடு விலகிடு விலகிடு எனை தேடி வருகிறாள் பூமியெனும் பூமகளின் புன்னகையாய் சலசலத்துக் கொட்டும் சிறு அருவிகள். […]
தேடியுனைச் சரணடைந்தேன் – 6 தித்திதது நெஞ்சம் சம் சம் தென்பட்டது கொஞ்சம் சம்சம் உள்ளதெல்லாம் சொல்லி தந்தேனே சொல்லியது பத்தாதோ அடி நேற்றிரவு நடந்ததென்ன நி அறிவாயோ இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ.. விடியலை வரவேற்கும் வண்ணமாக குயில்களின் குரலோ, ஆதவனின் அலைக் கரங்களோ உள்ளே வந்து அணைக்காத வகையில், கனத்த திரைகளால் சூழப்பட்டிருந்த, விசாலமான ஏசி அறை. உறக்கத்திலும் வெற்றியின் கைகள் மனைவியை வளைத்திருக்க, அவன் […]