???
சக்கர பொங்கல்ல சக்கரை இல்லையா?? ??? கணக்கு வாத்தியாருக்கு கணக்கு பண்ண தெரியல.. நூத்துல ஒரு வாக்கு.. கரெக்டா சொன்ன.. இவர் எப்ப கணக்கு பண்ணி.. அதை நாங்க எப்ப பார்க்க?? ???
வாழ்க்கையை அப்படியே வாழ்ந்துட்டு போகாம ஏதாவது திருப்பி கொடுக்கணும்.. ???
உங்களை மாதிரி மூர்த்தி இவங்களுக்கு கிடைக்க மாட்டங்களே.. ???
துளசியின் கனவு, தேடல், காதல் எல்லாமே மூர்த்தியாகி போன மாயம்..
காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது
காரணம் துணை இல்லாமல் வாடிடும் வயது
ஆசைகொல்லாமல் சொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும்
என்னை கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும்
விரகமே ஓ நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப்போகும்