படிப்பவர் உள்ளத்தில் ஏதோ ஓர் மாற்றத்தை கொண்டு வந்துவிட்டீர் தோழி. மிக அருமை. யதார்த்தமான கதைக்களம் உதயாவை சூழ இருந்த அவள் துணைக்கு நின்ற உறவுகள், நட்புகள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர்.
கயவர்கள் எங்கும் இருப்பான் எவ்வடிவிலும் இருப்பான்.(கடவுளுக்கு சொல்லும் வாக்கியமிது ) ஆனால் இப்போ இவர்களுக்கு பயன்படுகிறது. திரும்பும் இடமெல்லாம் பயங்கரம் இவர்கள் கொடுமை. உதயாவின் சிறு பருவம் பலர் வாழ்விலும் நடந்திருக்கலாம். அனுபவமும் இருக்கலாம்.
சபரி,விக்னேஷ் அவன் குணம் படைத்த உண்மை கணவன் கிடைத்தால் பெண்களுக்கு வரம் தான்.
Congrats...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...