thanks sisரொம்ப நல்லா இருக்கு பதிவு
ஆனாலும் அக்கா தங்கை ஏத்தம். அந்த பிள்ளய வேலக்காரியா
ஆக்கிட்டாங்க
சரண்யா சரவணன் காதலை சேர்த்து வைச்சு ஜானவி நல்லதுதான் பண்ணியிருக்கிறாள்
அது இந்த திருவாசகம் கூமுட்டை புருஷனுக்கு எப்போ தெரிய வரும்?
Thanks sis (k sis)ஜனவி அப்புறமாவது உண்மையை திரு கிட்ட சொல்லி இருக்கலாம்...... பெரிய ud தான்.... அடுத்த ud சீக்கிரம் கொடுங்கள் சிஸ்
Aniyayamaa kathaiyoda heroine aa loosunnu sollitingalae sis??இந்த லீலாவதியும் மாயாவதியும் இரண்டு விதிகளும் எப்போ ஒழிஞ்சு போகும்?
இந்த நாசமா போனவளுக அக்கா தங்கச்சியை பெரியநாயகம் சேர்த்துக்காமல் தனியாகத்தானே விட்டிருந்தார்
பொண்ணுங்க லட்சணத்தை இந்த லூசு மகன் திருவாசகத்துக்கு அப்பா சொல்லலையோ?
மூணு வருஷமா பொண்டாட்டிக்கிட்டே பேசாமல் இருந்து இந்த லூசு திரு என்ன சாதிச்சான்?
சரி அதுதான் போகட்டும்
மாமனாருக்கு மேலே மருமகள் தென்றல் லூஸா இருக்கிறாளே
தானும் இந்த வீட்டு மருமகள்ன்னு நினைக்காமல் வேலைக்காரியாவே இருக்கேன்னு சொல்லுறாளே
இவள் இப்படி இருந்தால் விதி பெத்த பெண்கள் தென்றலை எப்படி மதிப்பாங்க?
இப்போ எதுக்கு செத்துப் போன சிந்தியாவைப் பத்தி இவ கேட்குறாள்?
சின்னாத்தாவிடமும் பேசவேயில்லை அவங்க பாவம்
லூசுப் பெண்
பின்னே நாயக் வீட்டு மருமகள் கெத்தா இருக்க வேண்டாமா?Aniyayamaa kathaiyoda heroine aa loosunnu sollitingalae sis??