Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 17

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
ட்ரோன் கேமரா வைச்சு எவனோ போட்டோ எடுத்து போட்டு விட்டானா?
இதுவும் நல்லதுதான்

எருமை அருமையும் வாந்தி வசந்தியும் வர்றது தெரிஞ்சதும் போனவன் திரும்ப வந்து பவித்ராவை வீட்டுக்கு கூட்டிட்டு போறானே
ஹா ஹா ஹா
சூப்பர் சூப்பர் வாத்தி

"ஏ வாத்தி கமிங் ஒத்து
ஆஹ் ஆஹ் ஏய் ஒத்து
தக்க துன்னா டோம்பா டோம்பா

அண்ணா பெரட்டிவுடு செதறவுடு
வாத்தி கமிங் ஒத்தே
எருமை வசந்தி இரண்டு பேரையும் பெரட்டிவுடு செதறவுடு......."

அய்யோ அய்யோ
வாந்தி வசந்திக்கு வாத்தி செமையா கொடுக்கப் போறான்
ஹா ஹா ஹா

அந்த கண்கொள்ளா காட்சியைக் கண்டுகளிக்க ரொம்பவே ஆவலாய் இருக்கு
ஸோ அடுத்த அப்டேட் சீக்கிரமா கொடுங்க, சரண்யா டியர்
 
Last edited:
'வசந்தி கையில் சிக்கட்டும் என்று நினைத்தான்' அட அட அட இந்த லைன படிக்கும்போதே மனசுக்கும் கண்ணுக்கும் எவ்வளவு குளிர்ச்சியா இருக்கு ???
வாத்தி போடற போடுல இனி வசந்தி சாப்பிட மட்டும் தான் வாய தொறக்கணும் ???
 
Last edited:
Ada ada ada..ipadi ore episode la vijay kalyanam varai poitan. Sema fast than namma hero, irunthalum pavithra ku konjam time kudunga. Paavam pulla miraluthu.
Vasanthi and arumai thokka maatura naal, kekavae evalo nalla iruku.
Kathurupom apadi oru tharamana sambavathuku.
Drone la photo puducha thambi ku engal nandri.
Jegan oda nilamai sema
 
Top