Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 13

Advertisement

மதியிடம் காதலை சொல்லி
மறுத்து விட்ட போதும்
மனதில் வருந்தும் குணா.....
மாமா என்று சொன்னால் தான்
மன்னித்து விட்டாய் என்று
மனதில் உள்ள காதலை சொல்ல
மனசுக்குள் உருகும் கதிர்....
மனம் திறந்து காதலை சொல்லிவிடு
மாமா என்று நிலா காத்திருக்க.....
மூன்று காதலும்
மூவரை பார்த்து சிரிக்குது.....
????
 
ஜோடி மாத்தி பேசி வச்சி இருக்காங்க அது புரியாம இவுங்க வேற
 
அப்பாடியோ இந்த காதல்
ரொம்ப பாடப்படுத்துது
படுத்தி எடுத்தால் தான் அது காதலே. நன்றி சிஸ்.
 
Top