Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 13

Advertisement

குணா நிலா சொன்னமாதிரி மதியோட அப்பாவ தான் கரக்கிட் பண்ணனும். அதுக்கும் பெரிசுங்க ஆப்பை ரெடி பண்ணுதுங்க. குமரா நீயாவது நிலாகிட்ட சொல்லு. உன்ற மனசுக்குள்ளாற நிலா மாமான்னு சொன்னதுக்கு அப்பறம் சொல்றேன் நிலா மனசுக்குள்ளாறயே கண்ணைப்பாத்து சொல்லு அப்பறம் மாமான்னு கூப்படறேங்கிறதுல என்ன ஒத்துமையா நினைக்குதுங்க இரண்டும்
காதலின் அங்கம் ஒற்றுமை தானே சிஸ். நன்றி.
 
மதியிடம் காதலை சொல்லி
மறுத்து விட்ட போதும்
மனதில் வருந்தும் குணா.....
மாமா என்று சொன்னால் தான்
மன்னித்து விட்டாய் என்று
மனதில் உள்ள காதலை சொல்ல
மனசுக்குள் உருகும் கதிர்....
மனம் திறந்து காதலை சொல்லிவிடு
மாமா என்று நிலா காத்திருக்க.....
மூன்று காதலும்
மூவரை பார்த்து சிரிக்குது.....
????
வாவ்.. வாவ்... வேறென்ன சொல்ல. நன்றி அக்கா.
 
Top