மதியிடம் காதலை சொல்லி
மறுத்து விட்ட போதும்
மனதில் வருந்தும் குணா.....
மாமா என்று சொன்னால் தான்
மன்னித்து விட்டாய் என்று
மனதில் உள்ள காதலை சொல்ல
மனசுக்குள் உருகும் கதிர்....
மனம் திறந்து காதலை சொல்லிவிடு
மாமா என்று நிலா காத்திருக்க.....
மூன்று காதலும்
மூவரை பார்த்து சிரிக்குது.....
????