காதலால் காதலாய் 11 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 11 “அக்கா உங்களை மாமா கூப்பிடுறாங்க..” பிரேமா வந்து மல்லிகாவிடம் கூற, “என்னவாம் அந்த மனுசனுக்கு? அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம் நடக்க போகுது இல்ல? இவ்வளவு நாள் பேசாதவருக்கு இப்ப என்ன வேணுமாம்?” என்று மல்லிகா கேட்க, “பழசை எல்லாம் விடுங்க க்கா.. நீங்க சொல்ற மாதிரி கல்யாணமே முடிய...
tamilnovelwriters.com