மிகுந்த நன்றிகள் சகி..?மறக்காத நினைவலைகள்
மாமன் மகனிடம் சேட்டை செய்தது
மனதுக்குள் சந்தோஷமாய்
மனக்கண்ணில் வந்திட....
மண நாளும் குறித்தாகி விட்டது
மாமன் மகனின் மனசு அறியாத
மங்கை இவளோ?????????
மகிழ்ச்சியில் அனைவரும் இருக்க
மனசை புண்படுத்தி விட்டு செல்லும்
மனசற்ற நாராயணி பாட்டி????
மோகன் பாவம்???? கீதா ???