Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 8

Advertisement

மறக்காத நினைவலைகள்
மாமன் மகனிடம் சேட்டை செய்தது
மனதுக்குள் சந்தோஷமாய்
மனக்கண்ணில் வந்திட....
மண நாளும் குறித்தாகி விட்டது
மாமன் மகனின் மனசு அறியாத
மங்கை இவளோ?????????
மகிழ்ச்சியில் அனைவரும் இருக்க
மனசை புண்படுத்தி விட்டு செல்லும்
மனசற்ற நாராயணி பாட்டி????
மோகன் பாவம்???? கீதா ???
மிகுந்த நன்றிகள் சகி..?
 
அந்த நாரயணி கிளவி தான் சேரலை காயப்படுத்தி இருக்கு.. வளர்ந்த பிறகு தான் தமிழிற்கும் பாட்டி சுயரூபம் தெரிஞ்சு இருக்கு போல. அதான் தகப்பனை காரணமாக வைத்து..கல்யாணம் பண்ணிக்கிற போல காரணம் சொல்லி இருக்கா இல்லைனா நாராயணி எதுவும் பிரச்சனை பண்ணும் னு முற்கூட்டியே யோசிச்சிருக்கா போல
 
அந்த நாரயணி கிளவி தான் சேரலை காயப்படுத்தி இருக்கு.. வளர்ந்த பிறகு தான் தமிழிற்கும் பாட்டி சுயரூபம் தெரிஞ்சு இருக்கு போல. அதான் தகப்பனை காரணமாக வைத்து..கல்யாணம் பண்ணிக்கிற போல காரணம் சொல்லி இருக்கா இல்லைனா நாராயணி எதுவும் பிரச்சனை பண்ணும் னு முற்கூட்டியே யோசிச்சிருக்கா போல
இருந்தாலும் இருக்கும். யாருக்குத் தெரியும்? அவள் மட்டுமே அறிவாள்..?
 
Top