Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 34

Advertisement

மோகன் சொன்ன விசயம் நல்லா இருந்துச்சு. பிள்ளைகளோட வாழ்க்கை பாதையை பெற்றோர்கள் தீர்மானிக்கக்கூடாது. அவங்களுக்குன்னு இயல்பா ஏதாவது ஒன்னு மேல விருப்பம் பற்று தனித்திறமை இருக்கும் அதை கண்டுபிடிக்கவும் அதில் சாதிக்கவும் பெற்றோர்கள் வழிகாட்டியாய் இருப்பது தான் நல்லது. எப்பயும் நம்ம ஒரு விசயத்தை பிடிச்சு ரசிச்சு செஞ்சா அதுல நிச்சயம் முன்னேறுவோம். அப்படி செய்யும் போது நம்ம மனசுக்குள்ள ஒரு திருப்தி இருந்துட்டே இருக்கும்.

அருமை எழுத்தாளரே :love:?
 
மோகன் சொன்ன விசயம் நல்லா இருந்துச்சு. பிள்ளைகளோட வாழ்க்கை பாதையை பெற்றோர்கள் தீர்மானிக்கக்கூடாது. அவங்களுக்குன்னு இயல்பா ஏதாவது ஒன்னு மேல விருப்பம் பற்று தனித்திறமை இருக்கும் அதை கண்டுபிடிக்கவும் அதில் சாதிக்கவும் பெற்றோர்கள் வழிகாட்டியாய் இருப்பது தான் நல்லது. எப்பயும் நம்ம ஒரு விசயத்தை பிடிச்சு ரசிச்சு செஞ்சா அதுல நிச்சயம் முன்னேறுவோம். அப்படி செய்யும் போது நம்ம மனசுக்குள்ள ஒரு திருப்தி இருந்துட்டே இருக்கும்.

அருமை எழுத்தாளரே :love:?
Thank you so much sis ?❤️
 
Top