அது இயல்பு தானே? மிகுந்த நன்றிகள் சகிஅருமை dear.
சேரல் நிலைப்பாடு சரி தான்.
கேட்ட விஷயங்கள் காதில் விழாமல் இருந்தால் பரவாயில்ல. எல்லாம் கேட்டுட்டான். அவனும் உணர்வுகள் நிரம்பிய மனுஷன் தானே??
அது இயல்பு தானே? மிகுந்த நன்றிகள் சகிஅருமை dear.
சேரல் நிலைப்பாடு சரி தான்.
கேட்ட விஷயங்கள் காதில் விழாமல் இருந்தால் பரவாயில்ல. எல்லாம் கேட்டுட்டான். அவனும் உணர்வுகள் நிரம்பிய மனுஷன் தானே??
ஆமா.. பக்கத்துல இருந்து கஷ்டப்படுறதுக்கு தள்ளி இருக்கிறது மேல். நன்றி மா.அவன் இப்படி அவசரமா கிளம்பி போறது தான் சரி ....பக்கத்தில் இருந்தா அவனை அறியாமல் கூட வார்த்தையால் சாடி இருப்பானோ தெரியல ...அதுவும் இல்லையா ரொம்ப வருந்தி மூளையை சூடாக்கி இருப்பான்....?
சூப்பர் ❤
ஏது அவளுக்கா.? என்ன செய்றானு பாருங்க..? நன்றி மா.Hi ma konja naal Illa vittu irunthal thaan Thamizhku avan arumai theriyum
Thank youNice update
சிலரோட குணம் அப்படித்தான், எப்பவும் மாறாது.pavam cheral.. ella visayathulayum theliva mudivedukkuravan thadumaari nikkuran...
indha patti en ippadi irukkanga.. asai pethikku kanavan ana appuramum avanai verukuranga..