Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மகன்றில் ஒத்தாள் - 10

Advertisement

TNWContestWriter094

Active member
Member
வணக்கம் நட்புக்களே…

என் உடல்நலம் குறித்து விசாரித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்புகளும்:love::love: தற்போது நான் நலம். பொறுமையாய் காத்திருந்து கதை படித்து ஆதரவு தருவதால் தான் தொடர்ந்து எழுதுகிறேன். மிக்க நன்றி? ?

ஒரு வாரமாகிவிட்டதால் சென்ற பதிவின் சிறிய முன்னோட்டம்.

யாழினியின் விருப்பம் குறித்து யாழனுக்கு தெரியவருகிறது. யாரை விருப்புகிறாய் என்று அவன் கேட்கையில் தோழன் என்று சொல்கிறாள். பிறகு நிச்சயபுடவை பத்து நாட்களில் எடுக்கப்போகிறோம் அடுத்த மாதத்தில் நிச்சயதார்த்தம் என்று அவன் எச்சரிக்க, பத்து நாட்களில் அவன் யாரென்று என் முடிவை சொல்கிறேன் என்கிறாள் யாழினி. மறுபுறம் மணிகண்டன் தன் நிலையை எண்ணி தாழ்வு மனப்பான்மையில் யாழினியை தனக்கு எட்டாக்கனியாக கருதி வருந்துகிறான். இனி ?


மகன்றில் ஒத்தாள் - 10


Thanks for reading!
 
வணக்கம் நட்புக்களே…

என் உடல்நலம் குறித்து விசாரித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்புகளும்:love::love: தற்போது நான் நலம். பொறுமையாய் காத்திருந்து கதை படித்து ஆதரவு தருவதால் தான் தொடர்ந்து எழுதுகிறேன். மிக்க நன்றி? ?

ஒரு வாரமாகிவிட்டதால் சென்ற பதிவின் சிறிய முன்னோட்டம்.

யாழினியின் விருப்பம் குறித்து யாழனுக்கு தெரியவருகிறது. யாரை விருப்புகிறாய் என்று அவன் கேட்கையில் தோழன் என்று சொல்கிறாள். பிறகு நிச்சயபுடவை பத்து நாட்களில் எடுக்கப்போகிறோம் அடுத்த மாதத்தில் நிச்சயதார்த்தம் என்று அவன் எச்சரிக்க, பத்து நாட்களில் அவன் யாரென்று என் முடிவை சொல்கிறேன் என்கிறாள் யாழினி. மறுபுறம் மணிகண்டன் தன் நிலையை எண்ணி தாழ்வு மனப்பான்மையில் யாழினியை தனக்கு எட்டாக்கனியாக கருதி வருந்துகிறான். இனி ?


மகன்றில் ஒத்தாள் - 10


Thanks for reading!
Nirmala vandhachu ???
 
Nice narration!! ஒரு அண்ணணா யாழன் பேசறது நியாயம் தான்.யாழி வெளிபடையா வீட்டில பேசறது நல்லது.மணி ஏன்டா இவ்வளவு அழுமூஞ்சா இருக்க ????
 
Nice ???
mappillai photo anuppi pazhi vanguralo....
Mani indha velaiyila yavathu nilaichu irukkanum....
yazhan adikka vandhathu iva pidivathathai innum adhikarikkumo...
 
Top