Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 19

Advertisement

ராஜராஜன் நினைப்பது நியாயம்தானே
இவர்களுடைய பெண்களுக்கு மட்டும்
சீர் செய்யும் அண்ணனும் தம்பியும் கூடப் பிறந்தவளுக்கு செய்யணும்னு ஏன் நினைக்கலை?
அண்ணன் கிழித்த கோட்டைத் தாண்டாத தமிழ்
சுவாமி நீ ஒண்ணும் சரியில்லை
 
Last edited:
உன் தம்பி மகன் சொல்வது சரிதானே
நன்றி மறப்பது சரியா, சுவாமி?
உன் வீட்டுப் பிரச்சனையை ஊர் பிரச்சனையாக்கினான் அந்த ஆதவன்
அதை சரி செய்தவன் அன்பழகன்
யாரு பெஸ்ட்டுன்னு நீயே பாரு, சுவாமி
 
ரொம்பம்பவும் சிக்கலான விஷயம் தான்...
Kootu குடும்பங்களில் எப்போதும் செலவு செய்பவர்கள் மட்டுமே இறுதி வரை செய்வர்.. ஏனோ athu தான் அவர்களின்கடமை என மற்றவர்கள் ஒதுக்கி விடுவார்கள்...
ராஜனின் பெரியப்பா and அப்பா இதை உணர்வார்களா....
Nice ud மல்லி அக்கா
 
இதுவரை குடும்ப தலைவராய் இருந்த
சுவாமிநாதனிடமிருந்து...ராயர் குடும்ப
தலைமைப் பொறுப்பை தனதாக்கிக்கொண்டான்..
குடும்பத்திற்காக இத்தனை செய்யும் போது....
தனது முடிவையும் குடும்பத்தினர் ஏற்க வேண்டும்
என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுவிடுகிறது...
அது ஏமாற்றத்தில் முடியும் போது ஏற்படும்
அதிருப்தி....கோபத்தை உண்டாக்குகிறது
சின்ன சின்ன விஷயத்திலும்.....

தன்னிச்சையாக எடுத்த முடிவை.....
பெரியப்பா, அப்பாவிடம் கலந்து பேசியும்
எடுத்து இருக்கலாம்...

அவள் அவளாக இருக்க ஏற்றுக் கொண்ட மனது...
அவளது இயல்பான நேரடி பேச்சில்
ஏன் கோபம் கொள்கிறது ...?

குழப்பமான மனநிலையில் ராஜன்....
 
இதுவரை குடும்ப தலைவராய் இருந்த
சுவாமிநாதனிடமிருந்து...ராயர் குடும்ப
தலைமைப் பொறுப்பை தனதாக்கிக்கொண்டான்..
குடும்பத்திற்காக இத்தனை செய்யும் போது....
தனது முடிவையும் குடும்பத்தினர் ஏற்க வேண்டும்
என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுவிடுகிறது...
அது ஏமாற்றத்தில் முடியும் போது ஏற்படும்
அதிருப்தி....கோபத்தை உண்டாக்குகிறது
சின்ன சின்ன விஷயத்திலும்.....

தன்னிச்சையாக எடுத்த முடிவை.....
பெரியப்பா, அப்பாவிடம் கலந்து பேசியும்
எடுத்து இருக்கலாம்...

அவள் அவளாக இருக்க ஏற்றுக் கொண்ட மனது...
அவளது இயல்பான நேரடி பேச்சில்
ஏன் கோபம் கொள்கிறது ...?

குழப்பமான மனநிலையில் ராஜன்....
அவனால சொல் பொறுக்க முடியுறது இல்லையே
 
Top