நானும் வந்துட்டேன்,
மல்லிகா டியர்
மல்லிகா டியர்
Last edited:
அவனால சொல் பொறுக்க முடியுறது இல்லையேஇதுவரை குடும்ப தலைவராய் இருந்த
சுவாமிநாதனிடமிருந்து...ராயர் குடும்ப
தலைமைப் பொறுப்பை தனதாக்கிக்கொண்டான்..
குடும்பத்திற்காக இத்தனை செய்யும் போது....
தனது முடிவையும் குடும்பத்தினர் ஏற்க வேண்டும்
என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுவிடுகிறது...
அது ஏமாற்றத்தில் முடியும் போது ஏற்படும்
அதிருப்தி....கோபத்தை உண்டாக்குகிறது
சின்ன சின்ன விஷயத்திலும்.....
தன்னிச்சையாக எடுத்த முடிவை.....
பெரியப்பா, அப்பாவிடம் கலந்து பேசியும்
எடுத்து இருக்கலாம்...
அவள் அவளாக இருக்க ஏற்றுக் கொண்ட மனது...
அவளது இயல்பான நேரடி பேச்சில்
ஏன் கோபம் கொள்கிறது ...?
குழப்பமான மனநிலையில் ராஜன்....