Nice
அது தான் நடந்து முடிஞ்சுட்டே! அப்படினு யோசிக்க வேண்டியது தான்பதிவு அருமை .
ஜனா நல்லா கும்மாங்குத்து குத்து ராம்கிய. எடுபட்டபய ஷேரிங் கேக்கறான்.
கர்மா பூமாராங். உனக்கே திரும்ப கிடைக்குது ராம்கி.
விஜி கொஞ்சம் நிதானம். கோவத்துல பேசற வார்த்தைய அள்ளமுடியாது. முத்தையா துணிச்சலா அன்னிக்கே முடிவு பண்ணியிருந்தா விஜி உங்க பொண்ணா இருந்திருப்பா. காலம்கடந்து வருந்தி பயனில்லை.
Thanks maNice
Thanks sisஜனா நல்லா கொடுத்தான் ராம்கிக்கு.... எப்படி பேசுறான் அடுத்தவன் பொண்டாட்டிகிட்ட.... அதுக்கு அவனுக்கு சரியான தண்டனை கிடைச்சிருக்கு....
விஜி அம்மாவுக்கு ஒன்னுன்ன உடனே இப்படி தான் யோசிப்பா..... ஜமுனாவெல்லாம் பேச தகுதியே இல்லை..... அவ தான் விஜியோட எல்லா கஷ்டத்துக்கும் ஆரம்பமே....
முத்தையா சரி செய்ய வேண்டிய காலத்துல அமைதியா உங்க வாழ்க்கையை பார்த்துட்டு இருந்துட்டு இப்போ கால்ல விழுந்து என்ன பண்ண.....
நைஸ் கோயிங்......
Thanks so much maஇந்த பொறுக்கி பயலுக்கு
தோதான பொறுக்கி பொண்டாட்டி
மிதிச்சது பாத்தாது
விஜி அவங்க மேல கோபப்படுவது
தேவையில்லாத வேலை
அம்மா சரியாகனும்
அது தான் இப்ப முக்கியம்
Ss.... crt... Thanks ma...Viji yin ammavai avarkal maama veettil sariyaaka gavanikkavillai athu.puriyaamal viji peasukiraal entru thoontrukirathu Ramki ku intha adi theavaithaan thanaku vanthaal eraththam martravarkaluku entraal thakkaali satni polum wife ku evano call seithu peasukiraan entravudan ennama padharukiraan