நான் ஐம்பத்திநான்காம் அத்தியாயம் படித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் கதையை நீக்கிவிட்டீர்கள் சிஸ். தளமும் வேலை செய்யாமல் இருந்ததால் நீங்கள் மார்ச் கடைசியில் கதையை நீக்குவீர்களென்று தெரியாது. கதை சூப்பராகப் போய்க் கொண்டிருந்தது சிஸ். மனக்கஸ்ரம் தான் இனி ஒன்றும் செய்யேலாது.