Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..9

Advertisement

அருண் மொழினு பேர் வெச்சுக்கிட்டு அது என்ன "கர்ல் பேபி " சொல்லறது??? அழகா பொண்( பொன்) குழந்தைனு சொல்லாம...

தெரியாம ... தெரியாம... டங்கு ஸ்லிப் ஆகிடுச்சு அவனுக்கு 🤣🤭

தூக்கத்துல மைண்ட் ஸ்லிப் ஆகிடுச்சு எனக்கு 🥱🤐😆😆😆
 
அருண் தென்றல் இரண்டு பேரையும் சந்திக்க வைக்கணும் என்று சொன்ன தேதிக்கு முன்பே இந்த தேவதை பூமிக்கு ஓடி வந்துட்டாங்க 🤩🥰🥰🤪🤪🥰🥰

சந்தியா பிரசவ வேதனையில் துடிக்கும் போது தென்றலோடு சேர்ந்து எங்களையும் கலங்க வச்சுட்டிங்க 😣😣😣😣😣😣

பிரசவம் பார்க்க ஆண் மருத்துவரா என்று தென்றலுக்கு ஷாக் 🤗🤗🤗

தென்றலுக்கு குழந்தைய தூக்குறது எப்படி என்று அழகா பாடம் எடுக்கிறான் 😆😝😝 எதிர் காலத்தில் மீனுவுக்கு ரொம்ப வேலை இருக்காது 😉😉😉😉😉

சந்தியா குடும்பமும் சூழ்நிலைய புரிஞ்சிக்கிட்டு தென்றல் கிட்ட நிச்சயத்தை பத்தி எதுவும் பேசாமல் விட்டுடாங்க 🙂🙂🙂🙂🙂🙂நல்ல உறவுகள் 🙂🙂🙂🙂
 
குட்டிம்மா உலகிற்கு வரும்போதே அத்தைக்கு ஒரு மாமாவை கூட்டி வந்துவிட்டாளே...அருமையா எழுதியிருக்கீங்க..அதுவும் அருண்மொழி தென்றல் குழந்தையை கையில் வாங்க பயப்படும்போது அவளின் நிலையில் தன்னை நிறுத்தி பார்க்கும் இடம...எக்ஸலனட் தேவிம்மா...
 
Oru vazhiya hero and heroine super situation la meet panni irukaanga...

Yella stories la vara mathiri first meet mothal la illama different aa irunthuchu
 
Top