Thank u so much maஅருமையான பதிவு
Thank u so much maஅருமையான பதிவு
Ama dearமுத்து மூன்றாக கோர்க்கப் பட்டு விட்டது.. செம.....
பார்ப்போம் டியர் என்ன நடக்கப் போகுதுன்னுஒரே நாளில் மூன்று மணியை கோர்த்தா சீக்கிரமே மாலை ரெடியாகிடும் போலவே
அக்கா செம செம நீங்க
நக்ஷத்ரா, முத்து மாலையை முழுசா கோர்க்குறோம், அதை ரெட்டிக்கிட்ட கொடுத்து கழுத்துல போட்டு விட சொல்லுறோம் ...
Thank u so much maSuper ud
Thank u manice
Ama maதீரஜ்
ஆதுக்காக நக்ஷத்திராக்காக ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சு பன்றான்.....
நக்ஷத்திரா தைரியமா தன்னம்பிக்கையா செயல்படனும்னு நினைக்கிறது அருமை...
மூணு முத்துக்கள்..... குறுக்க எந்த மணல் லாரியும் வராட்டி நாலு நாள்லயே மொத்த மாலையும் கம்ப்ளீட் ஆகிடும் போல.....
தீரஜ் பொண்டாட்டி பொண்ணு மேல காட்டுற அக்கறை அன்பு எல்லாம் சரி... அம்மாவையும் கொஞ்சம் கவனி.. பாவம் அவங்க ஆதங்கத்தையும் பயத்தையும் போக்க கொஞ்சம் பேசு.... இல்லைனா அது எல்லாம் நக்ஷத்திரா மேல கோபமா திரும்ப போகுது....