Super ma neengaஎனக்கு அப்போவே சந்தேகம் வந்துச்சு அது எப்படி சொன்ன ஆள்.இல்லாமபோகும்னு இப்போ தானே தெரியுது எல்லாம் பிளான்.
ஆனா போட்ட ஆளை விட்டு சும்மா இருந்தா என் தலக்கு அடி... ஒரு வேலைபிரியா வுக்கும் இது எல்லாம் தெரியுமோ....
உமை நீ ஏன் இப்படிருக்க... கொஞ்சம் கூட பொறுமை இல்லையா.... கிழவி உன்னை....
ஆமா மா எல்லாம் நேரம்எல்லாம் ஒன்னா கூடி வரும் நேரத்துலையா அந்த லெட்டர் பேடு பிள்ளை கைல கிடைக்கனும்.
அடுத்து அந்த சூனியக்காரி என்ன பிளான் போடப்போகுதோ.