மருகும் நெஞ்சத்தின் விளைவு
உருகி கரையும் உடல்...
கவனமெல்லாம் குடும்பமாகிட
அவளும் அதன் அங்கமாகிட
பேதமில்லை அதை
பேசவுமில்லை..
சொல்லில் புரிவதா உணர்வுகள்
வாழ்ந்து புரிவதல்லவா
உறவுகளும் உரிமைகளும்...
விலகியவர் விலகி நின்றிட
இணைந்தவர் இணைத்திட முயல
முயற்சியெல்லாம் பழுதாகிடுமோ.
மீண்டுமொரு விலகலில்...
உருகி கரையும் உடல்...
கவனமெல்லாம் குடும்பமாகிட
அவளும் அதன் அங்கமாகிட
பேதமில்லை அதை
பேசவுமில்லை..
சொல்லில் புரிவதா உணர்வுகள்
வாழ்ந்து புரிவதல்லவா
உறவுகளும் உரிமைகளும்...
விலகியவர் விலகி நின்றிட
இணைந்தவர் இணைத்திட முயல
முயற்சியெல்லாம் பழுதாகிடுமோ.
மீண்டுமொரு விலகலில்...
Last edited: