waiting for your story sisஹாய் கண்மணிஸ் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ??? ..உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
நான் வாட்பேடில் தான் கதை எழுதத் தொடங்கினேன்.. இங்கு புதிதாக வந்துள்ளேன்.. இந்த போட்டியின் மூலம் உங்களோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி.... இந்த தளத்தில் எழுத வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி சிஸ்டர்... இந்த பயணம் முடிவில்லா பயணமாக உங்களுடன் இணைந்து இருக்க ஆசைப்படுகிறேன்... உங்கள் அன்பை கருத்துகள் மூலம் சொல்லுங்கள்...
காவலனின் கைதி அவள்.....
துணிச்சல் இருக்கலாம், ஆனால் அசாத்திய துணிச்சல் இருந்தால், அதன் விளைவுகள் வேறாகிவிடும். அதுபோல் இங்கு ஒருவள் தன் அசாத்திய துணிச்சலால் இடம், பொருள், யார்..? என பார்க்காமல் தன் துணிச்சலை காட்டுகிறாள். அதன் விளைவு அவள் வாழ்க்கையே போர்க்களமாக மாற்றுகிறது. இந்தப் போர்க்களத்தில் மாட்டிக்கொண்டவளை காக்க எவரேனும் வருவார்களா???? அல்லது அப்போரிலே!!! மடிந்து போவாளா???? என்பதை பார்க்கலாம்..........