அன்பின் அனைவருக்கும்,
மயூர நாதத்திற்கு நீங்கள் தந்த அன்பிற்கும், ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றி. இப்பொழுது அடுத்த கதையான 'ஜீவ நாதம்' கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
மயூர நாதம் எழுதிய போது என் பெயரை சொல்ல முடியவில்லை. நான் கவி மாரியப்பன். சில கதைகளை எழுதியிருக்கிறேன். கவிதைகளுடன் 12 ஆண்டுகள் பயணித்து இருக்கிறேன்..
இப்பொழுது உங்கள் ஆதரவுடன் இந்த தளத்தில் எழுத தொடங்கியிருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த மல்லி மேமிற்கு நன்றி.
படிக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்த உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து,
உங்கள் அன்பு
கவி மாரியப்பன்
ஜீவ நாதம் - 1
மயூர நாதத்திற்கு நீங்கள் தந்த அன்பிற்கும், ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றி. இப்பொழுது அடுத்த கதையான 'ஜீவ நாதம்' கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
மயூர நாதம் எழுதிய போது என் பெயரை சொல்ல முடியவில்லை. நான் கவி மாரியப்பன். சில கதைகளை எழுதியிருக்கிறேன். கவிதைகளுடன் 12 ஆண்டுகள் பயணித்து இருக்கிறேன்..
இப்பொழுது உங்கள் ஆதரவுடன் இந்த தளத்தில் எழுத தொடங்கியிருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த மல்லி மேமிற்கு நன்றி.
படிக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்த உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து,
உங்கள் அன்பு
கவி மாரியப்பன்
ஜீவ நாதம் - 1
Last edited: