Here is the next update
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்



வழக்கமான கதைல ஹீரோ+குடும்பம், ஹீரோயின்+ குடும்பம்ன்னு ஆரம்பிச்சு அவங்கள பத்தி ரெண்டு இல்ல மூணு அத்தியாயம் போகும். அப்பறம் ஹீரோ, ஹீரோயின் இன்ட்ரோ ஆகிடுவாங்க. அதுக்கப்பறம் கதை ஒரே ஃபிளோவுல அவங்கள மட்டுமே மையமா கொண்டு போகும்.
ஆனா… இங்க அப்படி எழுத முடியாது.
எல்லா முக்கியமான கதைமாந்தர்களும் தனித் தனியா இருக்காங்க. ஆளாளுக்கு ஒரு வாழ்க்கை முறை, ஒரு பிளாஷ்பேக்குன்னு இருக்காங்க. அதனால ரகு, யசோ, கௌதமன்னு கதை மூணு பிரிவா ஓடிட்டு இருக்கு. எப்போ மூணு டிராக்கும் ஒண்ணு சேரும்ன்னு எனக்கு தெரியல. நான் 35+ அத்தியாயங்கள் எழுதி வச்சிருக்கேன். அதுவரைக்குமே டிராக் தனி தனியா தான் போகுது.
இப்போ எனக்கு தெரிய வேண்டியது என்னென்னா… கதை ஃபிளோ புரியுதா?
கோலம் போடாம… புள்ளியா வச்சுட்டே போற மாதிரி ஃபீல் ஆகுதா?
மூணு டிராக்கும் சரியா போனாலும்… உங்களால அத கோர்வை படுத்த முடியுதா?
தனித் தனியா போனாலும் அத்தியாயங்களுக்குள்ள சில லிங்க் எல்லாம் இருக்கே… அத கோர்க்க முடியுதா? இல்ல… ஒவ்வொரு அத்தியாயமும் அந்தரத்துல தொங்கற மாதிரி குழப்பமா இருக்கா?
கண்டிப்பா பதில் சொல்லிட்டு போங்க… இத நினைச்சு என் மண்டை காயுது மக்களே.
love to hear from you all
shoba
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
வழக்கமான கதைல ஹீரோ+குடும்பம், ஹீரோயின்+ குடும்பம்ன்னு ஆரம்பிச்சு அவங்கள பத்தி ரெண்டு இல்ல மூணு அத்தியாயம் போகும். அப்பறம் ஹீரோ, ஹீரோயின் இன்ட்ரோ ஆகிடுவாங்க. அதுக்கப்பறம் கதை ஒரே ஃபிளோவுல அவங்கள மட்டுமே மையமா கொண்டு போகும்.
ஆனா… இங்க அப்படி எழுத முடியாது.
எல்லா முக்கியமான கதைமாந்தர்களும் தனித் தனியா இருக்காங்க. ஆளாளுக்கு ஒரு வாழ்க்கை முறை, ஒரு பிளாஷ்பேக்குன்னு இருக்காங்க. அதனால ரகு, யசோ, கௌதமன்னு கதை மூணு பிரிவா ஓடிட்டு இருக்கு. எப்போ மூணு டிராக்கும் ஒண்ணு சேரும்ன்னு எனக்கு தெரியல. நான் 35+ அத்தியாயங்கள் எழுதி வச்சிருக்கேன். அதுவரைக்குமே டிராக் தனி தனியா தான் போகுது.
இப்போ எனக்கு தெரிய வேண்டியது என்னென்னா… கதை ஃபிளோ புரியுதா?
கோலம் போடாம… புள்ளியா வச்சுட்டே போற மாதிரி ஃபீல் ஆகுதா?
மூணு டிராக்கும் சரியா போனாலும்… உங்களால அத கோர்வை படுத்த முடியுதா?
தனித் தனியா போனாலும் அத்தியாயங்களுக்குள்ள சில லிங்க் எல்லாம் இருக்கே… அத கோர்க்க முடியுதா? இல்ல… ஒவ்வொரு அத்தியாயமும் அந்தரத்துல தொங்கற மாதிரி குழப்பமா இருக்கா?
கண்டிப்பா பதில் சொல்லிட்டு போங்க… இத நினைச்சு என் மண்டை காயுது மக்களே.
love to hear from you all
shoba