13 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

:love: :love: :love:
அப்பா பொண்ணுக்கு நடுவில் தாக்ஷஆ வற்றது பேபிக்கு கோபம்.
அதானே அப்போ யசோதரா….
தாக்ஷஆக்கும் கௌதம் இவ்ளோ பேபியோடு பாசமா இருப்பது பொறாமை வருது.
 
Last edited:
அழகான கூட்டுக்குள் நீயும் அடைந்து கொள்ள பாத்தா அதுக்கு நீ அந்த கூட்டுல ஒரு அங்கமா ஆக நினைக்கனும்.. அத விட்டு அவங்க பிணைப்பை பாத்து இப்படி இருந்தா அவங்க உன் பக்கமா பார்வை என்ன அவங்க பக்கமா போற காத்து கூட உன்னை தீண்டாது தாச்சா... புருஞ்சா நீயும் அவங்களோட இணைஞ்சு சந்தோஷமா சிரிச்சிருக்கலாம்...
 

Advertisement

Advertisement

Back
Top