தீபக், நண்பேன்டா நீ.
அவளை பேய்ன்னு கண்டுபிடிச்சதுக்கே உனக்கு என்ன பரிசு வேணாலும் தரலாம்.
"உயிர் காப்பான் தோழன்"-பாங்க. அந்த வாக்குக்கு உண்மையா நீ தான் அர்ஜுனை இந்த பிரணிகிட்ட இருந்து காப்பாத்தி அவன் வாழ்க்கையில விளக்கேத்தி வைக்கணும். அப்ப தான் நீ சரியான விதத்துல 'தீபக்'-கா இருப்ப.
இன்னமும் விஜிகிட்ட கயல்விழி அம்மா மறைந்த செய்தியை சொல்லாததெல்லாம் 'too-much'. பாவம் அவளையும் அர்ஜுனையும் சுத்தி இந்த பிரணித்தா பண்ணற சதி தெரியாமலே இருக்கறதுக்கு இதுவும் ஒரு காரணம். Foreign-ல இருந்தப்ப ok. இப்ப வந்த சில நாட்களிலாவது சொல்லியிருக்கலாமே.
மகேஸ்வரி யாரு?