முதலும் முடிவும் நீயென! 14

Advertisement

இந்த எபிசோட் நல்லா கலகலன்னு இருந்துச்சு ☺️☺️☺️

தீபக்.....பரணியை ரொம்ப நல்லா புரிஞ்சு வெச்சுருக்க டா 😊😊😊

பிரணிதா.... அர்ஜுன் பேசினது உனக்கு மட்டுமா புரியல எனக்கும் தான் புரியல 😥😥😥😥

அர்ஜுன்..... உன் அக்கா காலேஜ் டேஸ்ல மட்டுமில்ல இப்பவும் அராத்து தான் 🥰🥰🥰🥰
ஆமா ஆமா 🤣
 
தீபக், நண்பேன்டா நீ.

அவளை பேய்ன்னு கண்டுபிடிச்சதுக்கே உனக்கு என்ன பரிசு வேணாலும் தரலாம்.
"உயிர் காப்பான் தோழன்"-பாங்க. அந்த வாக்குக்கு உண்மையா நீ தான் அர்ஜுனை இந்த பிரணிகிட்ட இருந்து காப்பாத்தி அவன் வாழ்க்கையில விளக்கேத்தி வைக்கணும். அப்ப தான் நீ சரியான விதத்துல 'தீபக்'-கா இருப்ப.

இன்னமும் விஜிகிட்ட கயல்விழி அம்மா மறைந்த செய்தியை சொல்லாததெல்லாம் 'too-much'. பாவம் அவளையும் அர்ஜுனையும் சுத்தி இந்த பிரணித்தா பண்ணற சதி தெரியாமலே இருக்கறதுக்கு இதுவும் ஒரு காரணம். Foreign-ல இருந்தப்ப ok. இப்ப வந்த சில நாட்களிலாவது சொல்லியிருக்கலாமே.

மகேஸ்வரி யாரு?
கலையரசி தான் மகேஸ்வரி ஆயிட்டாங்க போல🤣🤣🤣 மாத்திட்டேன் நன்றி sis... இவ்வளவு அழகா நோட் பண்ணி சொன்னதுக்கு😊😍😜
 

Advertisement

Advertisement

Back
Top