ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 22.2

Advertisement

வித்யா முள் பாதையில் நடக்கல. மகனோடு சேர்ந்து அக்னி குண்டத்தில் நடந்திருக்கா. இதுக்கு அவளோட மனசு தான் காரணம். எப்படி வாழப்பெறோம்னு பயந்து நிற்காம. எப்படியாவது வாழ்ந்திடலாம்ன்ற துணிவு🤝.
என்றைக்கும் துணிவே துணை💪.
சலீம் பை, இப்தார் நோன்பு கஞ்சி அப்படியே பார்சல் அனுப்புங்க. 🤲
அவள் மாமாவின் நினைவுகளோடு கடந்து விட்டாள்!
 
So வித்யா எதுவும் செய்யாமலேயே செஞ்ச பாவம் அவங்களை நல்லா வெச்சு செஞ்சுருக்கு.
அவங்களுக்கும் நீத்தார்கடன் செஞ்சாளா? அதுவும் கயாவுக்கு போய்? இவ்வளவு
busy-schedule இருந்தும் வித்யா
relaxation-க்கு TV-ல mega serial தான் பார்ப்பாளோ?
ஆமாம் பெத்த பையன் இருக்கற ஈஸ்வரிக்கு செஞ்சவ ஏன் இறந்து போன புருஷனோட அம்மா நந்தினிக்கு செய்யலை?
ஆமாம், இது கலியுகம், இந்த ஜென்மத்தில் செய்த பாவத்திற்கு இந்த ஜென்மத்திலே தண்டனை!
யாரும் யாருக்கு வேண்டுமானாலும் நீத்தார் கடன் செய்யலாம் என்பது கயாவின் சிறப்பு!

தெரிஞ்சவங்க செல்லப் பிராணிகளுக்கு கூட செய்யலாம்!

வித்யா அவள் வீட்டு ஆட்களுக்கு செய்யும் போது( ராகவ், நந்தினி அரசு வள்ளி மயில் போன்றோர்) ராஜேந்திரன் ஈ ஸ் வரிக்கும் சேர்த்து செய்தாள். இவர்கள் இருவருக்கும் செய்ததை ஹை லைட் பண்ணியது அவளின் பெருந்தன்மையை காட்ட!
 
ரொம்ப அருமையா இருக்கு
அவங்க அவங்க செஞ்சத
அவங்களே அறுவடை
செய்றாங்க
வித்யா வித்தியசமானவ
எப்பவும்
🌺🌹🌺🌹🌺
 

Advertisement

Advertisement

Back
Top