மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 12

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
கனகசபை..... உங்க கையில் இருந்த மிக்சர் தீர்ந்து போச்சுன்னு அள்ள அள்ள குறையாத அளவுக்கு கொடுத்து விட்ருக்கான் உங்க பிள்ளை 🙁🙁🙁 எப்பவும் போல அதை சாப்பிட்டு அமைதியா இருங்க 😕😕😕😕

இந்த பழனி _ செல்லியம்மாளுக்கு என்ன தான் பிரச்சினையாம் 😮😮😮 ஓவரா முகத்தை தூக்கி வெச்சுக்கிறாங்க 😠😠😠😡😡😡

ராஜகுமாரா..... மாமியார் _ மருமகள் பேசுறாங்க என்று பேசாமல் போயிருந்தா இப்போது இவ்வளவு பேச்சு பேச வேண்டியது வந்துருக்காது 😨😨😨😨

அம்மான்னா சும்மா இல்லடான்னு லெக்சர் கொடுத்த 🙁🙁🙁 இப்போ எல்லோருக்கும் விளக்கம் சொல்ல வேண்டியதா போச்சு 😮😮😮
 
Last edited:
செந்தில் குடும்பம் இக்கட்டான நேரத்துல துணையா இருக்காங்க ❤️

ரெண்டு பேரும் சமாதானமாகிட்டாங்க 😊

அப்பாகிட்ட சூப்பரா பேசுனான் ராஜா 👏 அவர் பொண்டாட்டி பண்ணதெல்லாம் பார்த்துட்டு சும்மா தானே இருந்தாரு இப்போ மட்டும் மருமககிட்ட கோபத்தை காட்டுறாரு .... 😬


அடுத்து மாமனார் மாமியாருக்கு 🤭🤭🤭
கொஞ்சம் ஹெவியாவே குடுக்கலாம் 😒 அப்பாவுக்கு முடியாத நேரத்துல கூட இருந்து கடையை பார்த்துகிட்டவ.....
அவங்க பொண்ணு பத்தி தெரியாதா 🥶🥶🥶
 
பொண்டாட்டி கிட்ட காட்ட முடியாத வீரத்தை மருமக கிட்ட காட்டுராரு மாமனார் 🤧🤧🤧🤧ராஜா நல்லா பதில் கொடுத்தான் அப்பாவுக்கு 🤗🤗🤗🤗

செந்தில் குடும்பம் எல்லோரும் நல்ல விதமாக நடந்துக்கிறாங்க 😀😀😀😀😀

அக்க பக்கம் இருக்கிற எல்லாருக்கும் அந்த வீட்டில் உள்ளவங்க குணம் தெரியும் இருந்தாலும் புதுசா வந்த பொண்ணை தான் குறை சொல்லுவாங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

சாம்பார் வாசம் தான் போகலையே அப்புறம் என்ன அது போகுற வரை கைய மோந்து பார்த்துக்கிட்டு இருக்க வேண்டிய தானே 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨

கனகம் பெத்தவங்க 👿👿👿👿👿 மருமகன் வேப்பிலை அடிச்சா தான் புத்தி வருமோ ☹️☹️☹️☹️

கனகம் யாரை பத்தியும் கவலை படாத உன் புருஷன் உனக்கு சப்போட்டா இருக்கான் 😄😄😄


யோகராஜா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

பொண்டாட்டி கிட்ட காட்ட முடியாத வீரத்தை மருமக கிட்ட காட்டுராரு மாமனார் 🤧🤧🤧🤧ராஜா நல்லா பதில் கொடுத்தான் அப்பாவுக்கு 🤗🤗🤗🤗

செந்தில் குடும்பம் எல்லோரும் நல்ல விதமாக நடந்துக்கிறாங்க 😀😀😀😀😀

அக்க பக்கம் இருக்கிற எல்லாருக்கும் அந்த வீட்டில் உள்ளவங்க குணம் தெரியும் இருந்தாலும் புதுசா வந்த பொண்ணை தான் குறை சொல்லுவாங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

சாம்பார் வாசம் தான் போகலையே அப்புறம் என்ன அது போகுற வரை கைய மோந்து பார்த்துக்கிட்டு இருக்க வேண்டிய தானே 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨

கனகம் பெத்தவங்க 👿👿👿👿👿 மருமகன் வேப்பிலை அடிச்சா தான் புத்தி வருமோ ☹️☹️☹️☹️

கனகம் யாரை பத்தியும் கவலை படாத உன் புருஷன் உனக்கு சப்போட்டா இருக்கான் 😄😄😄


யோகராஜா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
என்ன செய்ய மகனை போல சமாளிக்க தெரியலையே :cool::cool::ROFLMAO:
 
அப்பாடி... நல்ல படியாக பால் காய்ச்சி முடிச்சுட்டாங்க. .

அப்பாவுக்கு தாம்பூலம் கொடுத்து அனுப்பியாச்சு.

அடுத்து மாமியாருக்கும் கொஞ்சம் கூடவே கொடுத்து அனுப்புப்பா ராசா🤭🤭
🤣🤣🤣
 
💞💞 பொண்டாட்டி திட்டும் போது பேசாம நின்னு பார்த்துட்டு தானே இருந்தார். இப்பவும் பேசாம பார்த்துட்டு போக வேண்டியது தானே. ஆளுக்கு ஒரு நியாயமா கனகா மாமனாரே? 🤨🤨🤨

கனகா பெத்தவங்க இங்க வந்தும் பொண்ணுகிட்ட என்ன நடந்ததுன்னு பேசாம நிற்கிறது ரொம்ப கொடுமை. அவள் தனக்கான ஆறுதலை பெத்தவங்க கிட்ட தானே எதிர்பார்ப்பாள். ஏதோ ராஜா அனுசரிச்சு நடக்கறதால அவ தெம்பா இருக்கா. இல்லைனா என்ன பண்ணுவா? 🤔🤔🤔

ஊருல பாதி பேருக்கு என்ன பிரச்சனை? ஏன் வீட்டை விட்டு போனாங்கன்னு தெரியாது. கைல இன்னும் சாம்பார் வாசம் போகலனு வருத்தப்படுறாரே. இவ்ளோ நாளா கையே கழுவலையா? இல்லை கறி சோறு போச்சுனு வருத்தமா? தெரியலையே? 🤭🤭🤭🤭🤭
நம்ம வீட்டில ஆயிரம் இருந்தாலும் பக்கத்துவீட்டை எட்டி பாத்தாதான் அந்த நாளே முடியும் சிலருக்கு
 

Advertisement

Advertisement

Back
Top