கந்தபவனம் 25

Advertisement

அருமை அருமை... பஞ்சாமிர்தம் தான் சாலா, முத்து ,அன்னம்,விசாகா,பாலு combo... கருவில் வளர்த்த தாய் உருக, பரு வளர்ந்த நேரம் வந்த தாய்... வந்ததாய் இல்லாமல் வாழ்ந்ததாய் வளர்த்த அன்னம் மருக, உருவாய் அருவாய் வளர்த்த சாலா நெகிழ, காதலை சொல்லாமல், மனம் விட்டு மணம் முடிக்க, குடும்பம் சூழ சுயம்வரம் செய்த முத்து எங்கள் சொத்து... Sooppppeeerr epi dear
தமிழ் கடவுள் நடமாடும் வாழ்வியலில், பொருட்பிழை இல்லா எழுத்து நடையில், சொற்பிழை இருக்க கூடாது என்ற ஒரே நினைப்பில் தான் பிழை சுட்டி காட்ட படுகிறது பெண்ணே.. உன்னை குறை கூற அல்ல...
எரிகிற .. எரிகிர
அனைத்து .. அணைத்து
இணைந்து... இனைந்து
வலம் ... வளம்
சரி செய்யவும்
Corrected Sis🥰🥰
A million thanks for helping me here 😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top