அத்தியாயம் 33 (நிறைவுப் பகுதி)

Advertisement

S Thamarai

Active member
Member

ஆரம்பம் முதல் இறுதிவரை என்னோடு பயணித்து கதைக்கான பின்னூட்டங்களை வழங்கி ஆதரவு தந்த அனைத்து தங்கங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..🙏🙏
 
எழுத்தின் வழியே எண்ணற்ற இதயங்களைத் தொட்டு, ஒவ்வொரு வரியிலும் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

மேலும் மேலும் பல அற்புதமான படைப்புகள் மலரட்டும்... மேலும் மேலும் வெற்றிகள் உங்களைத் தேடி வரட்டும்... உங்கள் எழுத்துப் பயணம் என்றும் இனிதாகவும், சிறப்பாகவும் தொடர என் இதயப்பூர்வமான வாழ்த்துகள். அனைத்திலும் வெற்றி பெற்று, புகழின் உச்சியை எட்ட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்!❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
போன வாரத்திலிருந்து தான் கதையை படிக்க ஆரம்பித்தேன். ஒரு த்ரில்லரை போல ஃபேமிலி ஸ்டோரியை கொடுத்து இருக்கிறீர்கள்.அற்புதமான நடை. பிறரின் கொடுஞ்சொற்கள் தாங்காமல், சுயநலம் மேலோங்கி வரம் கேட்டு பிறகு சுயநலத்தை துறக்க தன்னுயிரை மாய்க்க முன் வந்த அன்பான தம்பதிகள். அதற்கு கிடைத்த வரம் என்று நல்ல அழகான கதை. காரணமின்றி காரியமில்லை. எப்போதும் காரணத்தை தெரிந்து கொள்வது அவசியமுமில்லை, சிலபோது தெரிவதுமில்லை.
 
அருமையான கதை 🤩 🤩
நிறைவான முடிவு 😍 😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️ ❤️ ❤️
 

Advertisement

Advertisement

Back
Top