wow superrrrr
தரணி சகோதரி பின்னுறிங்கவந்ததே ஓ.... ஓ....
தந்ததே ஓ.... ஓ...
வந்துடுச்சே என் காங்கேய காளை..... என்ன ஒரு ஸ்டைல் என்ன ஒரு லூக் ....அட ஏஅட........ கௌரவ் இனிமே உனக்கு சங்கு தாண்டி...... கூட இருக்குற ரெண்டு பேர் ips அப்போ நம்ம ஆளு யாரா இருக்கும்..... வேட்டி சட்டையில் சும்மா ஐயனார் போல நிக்கிற காவல் தெய்வமா...... கோமல் உன்னை உங்க தாத்தா துளசிநு சொல்லுவரோ.... ரெண்டு பெருகும் ஒருத்தரை ஒருத்தர் தெறிஞ்சி இருக்கு ஆனா நேரடி அறிமுகம் இல்ல.... அது தான் இந்த தயக்கமா....
thank youமிகவும் அருமையான பதிவு,
ஷோபா குமரன் டியர்
apadi akku en guess correct than!! Moorthy en ivaloverapa irukan?? pavam thulasi!!! tirumba kaurav kuda poita..moorthy kapatha matana!!!
kazhuththula thaaliyoda irukava pirachinaila irukaanu ivanukku epadi theriyum?ஐயோ ..ஐயோ ...மரம் மாதிரி நிக்கறான் ...காப்பாத்த மாட்டானா ....
கோமல் தான் துளசி ...அதுவே கொஞ்சம் ஆறுதல்
murthy kooda nikara 3 baer-la rendu baer dhan policeApidi podunga aruvala.shoba eppudu chudu nu start pannitingala.super .Murthy police ah sollave illa..
Nice update..
கோமல் தான் துளசியா????
நம்ம ஹீரோ என்ட்ரி ஆயாச்சா..
காங்கேயம் காளைக்காக...
காளை காளை முரட்டு காளை
முரட்டு காளை நான் தாண்டி
போக்கிரி ராஜா நான் தாண்டி
பாயும் புலியும் நான் தாண்டி
பயந்து போக மாட்டேன்டி
நாடெல்லாம் என் பேரச் சொல்லும்
நல்லவனுக்கு நல்லவன் தாண்டி