வந்ததே ஓ.... ஓ....
தந்ததே ஓ.... ஓ...
வந்துடுச்சே என் காங்கேய காளை..... என்ன ஒரு ஸ்டைல் என்ன ஒரு லூக் ....அட ஏஅட........ கௌரவ் இனிமே உனக்கு சங்கு தாண்டி...... கூட இருக்குற ரெண்டு பேர் ips அப்போ நம்ம ஆளு யாரா இருக்கும்..... வேட்டி சட்டையில் சும்மா ஐயனார் போல நிக்கிற காவல் தெய்வமா...... கோமல் உன்னை உங்க தாத்தா துளசிநு சொல்லுவரோ.... ரெண்டு பெருகும் ஒருத்தரை ஒருத்தர் தெறிஞ்சி இருக்கு ஆனா நேரடி அறிமுகம் இல்ல.... அது தான் இந்த தயக்கமா....
ellam neengalae solliteenga... nan enna solla
comment super...