Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ06 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

பூமியில் மிக மிக கொடிய ஆபத்தான மிருகம் மனிதமிருகம்..

கௌசிக் கேடு கெட்டவள் என்றால் அவளைப் போல வரவேண்டும் என்று என்னும் கௌரவை என்ன என்று கூறுவது...

பல அப்பாவி பெண்களை சிதைத்த கேடு கெட்டவனுக்கு பெயர் கௌரவ் என்ன கொடுமை..

பொதுவாகவே தனக்கு வீட்டில் பாசத்திற்கு பஞ்சம் ஏற்படும் போது வெளியே போலியான வேஷ தாரிகள் காட்டும் சிறு அக்கறை கூட சொர்க்கமாக தெரிவதால் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள், பெண்கள் என்றால் பாலியல், ஆண்கள் என்றால் தீவிரவாதம் இது சாபக்கேடு இந்த உலகில்...

Women and girls trafficking in India may affect between 20 and 65 million people.

இது ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது இரண்டு முதல் ஆறரை கோடி பெண்கள் & சிறுமியர் பலவந்தமாக பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டுள்ளார் இது இந்தியாவின் மட்டுமே...

கோமல் தேவதை தான் கௌரவ் எனும் ஓனாய் கண்ணில் படும் வரையில்...

நம்முன்னோர்கள் அறிவாளிகள் தான் தேவதைகளை பூமியில் இல்லை வானத்தில் உள்ளதாக கூறி இருக்கிறார்கள் ஏன் என்றால் பூமியில் தேவதைகளை வாழ விடமாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரியும்...

பாலியல் தொழிலில் நடப்பதை எலிமையாகவும் ஆனித்தனமாகவும் கூறி உள்ளீர்கள்...

மிட்டாய் காட்டி குழந்தைகளை பொசுக்கும் கயவர்கள் போல காலேஜ் எனும் மிட்டாய் காட்டி கோமலை குழியில் தள்ள நினைக்கும் கௌரவ்..

நேற்று போனது என்ன இடம் என்றதும்

ஏன் அதைப்போல ஒன்றை எனக்கு வைத்து தரபோகிறாய
.
என்ற ஒரு வார்த்தை போதும் பெண் சுதாரித்து கொள்ள பாவம் அவள் சுயத்தை தொலைத்து சுயநினைவின்றி இருக்கிறால் அதனால் அந்த வார்த்தையை உணரவில்லை..

மருத்துவர் மித்ரா அல்ல மித்ரன் மீண்டும் ஒரு ஏமாற்றம் பேதை அவளுக்கு...

சில வார்த்தைகள் சரியாக உபயோகம் செய்தால் அது எதிரில் இருப்பவரை தூசி போல் மாற்றி விடும் அப்படி தான் கௌரவ் கோமலை கழிவிரக்கம் கொள்ள வைத்தது....

ஒற்றை பார்வையில் உயிரையே உருவி எடுக்கும் போது கேவலமாக உணரவைப்பது ஒன்றும பெரிதல்ல

வாய் தவிர்த்து அனைத்து செல்களும் துளசி என‌ கூப்பாடு போட்டது கொண்டாடதினால???

ஆவலுடன் அடுத்த பதிவிற்காக...
 
வந்ததே ஓ.... ஓ....
தந்ததே ஓ.... ஓ...

வந்துடுச்சே என் காங்கேய காளை..... என்ன ஒரு ஸ்டைல் என்ன ஒரு லூக் ....அட ஏஅட........ கௌரவ் இனிமே உனக்கு சங்கு தாண்டி...... கூட இருக்குற ரெண்டு பேர் ips அப்போ நம்ம ஆளு யாரா இருக்கும்..... வேட்டி சட்டையில் சும்மா ஐயனார் போல நிக்கிற காவல் தெய்வமா...... கோமல் உன்னை உங்க தாத்தா துளசிநு சொல்லுவரோ.... ரெண்டு பெருகும் ஒருத்தரை ஒருத்தர் தெறிஞ்சி இருக்கு ஆனா நேரடி அறிமுகம் இல்ல.... அது தான் இந்த தயக்கமா....
தரணி சகோதரி பின்னுறிங்க
 
ஐயோ ..ஐயோ ...மரம் மாதிரி நிக்கறான் ...காப்பாத்த மாட்டானா ....:cry::cry:
கோமல் தான் துளசி ...அதுவே கொஞ்சம் ஆறுதல்
kazhuththula thaaliyoda irukava pirachinaila irukaanu ivanukku epadi theriyum?
 
Nice update..

கோமல் தான் துளசியா????
நம்ம ஹீரோ என்ட்ரி ஆயாச்சா..
காங்கேயம் காளைக்காக...

காளை காளை முரட்டு காளை
முரட்டு காளை நான் தாண்டி
போக்கிரி ராஜா நான் தாண்டி
பாயும் புலியும் நான் தாண்டி
பயந்து போக மாட்டேன்டி
நாடெல்லாம் என் பேரச் சொல்லும்
நல்லவனுக்கு நல்லவன் தாண்டி

indha song dhan edhir parthaen. but idhu onnu dhan kaalai pathi theriyum.. so vera edhir parka mudiyala :)

yup... kadaisiya.. hero vandhachu... :)
 
Top