oru peethi padikura varikum ayyo vandhu ena panuvano endru kala vilanthuku apurma than apada moorthy vanthutan pola endru nimathi. nenga sona mathiri tulasiya kapatra moorthy vanthutan but anga irukura matha tulsai nilamai ellam enaagaum?
Semaஇது தான் நிஜம்.... யாரும் இங்க நல்லவன் இல்ல..... யாரையும் நம்ம கூடாது.... நாடு போற நிலமையை பாத்தா உன்னோட நிழலை கூட நீ ஒரு எச்சரிக்கை உணர்வோட தான் கிட்ட அனுமதிக்கணும்..... இதை புரிஞ்சிக்க கோமல் பட்ட சூடு இது...... காயம் ஆறும் அது காலத்தால் .... ஆனா அதோட வடு அப்படியே தங்கிடும் அடிமனசில்......
கோமல் உன்னோட கோவம் ஆதங்கம் எல்லாம் புரிஞ்சிக்க நீ மனுஷன் கிட்ட சொல்லணும் ஆனா உன்னோட எதிரில் இருக்குறவன் அரக்கமனிதமிருகம்...... அதுக்கு புரிஞ்சது எல்லாம் பணம் படுக்கை மட்டும் தான்....
மூர்த்தி sir உங்க பேரே இப்போ எனக்கு மாரியாதையா சொல்ல தோணுது.... அதுவும் அந்த வாத்திக்கு அவரோட மருந்தே கொடுத்து சரி பண்ணி இருக்கீங்க பாருங்க சூப்பர்.....
Super Shoba what a relieved feel. happa da. what nxt? eagerly waiting for more.
inga irundhu pona podhum ponnu theridumகடவுளே ஒரு வழியாக மூர்த்தி வந்துட்டான். காதல் சீக்கிரமா துளசியை மாறிடுவா.