Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ08 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

வந்துட்டான் காளை.. இனி இருக்கு கௌசிக் உனக்கு அவ முன்னாடியே கச்சேரி....

உண்மை தான் ஷோபா.. இன்று எத்தனையோ கோமல்கள் தங்களின் மூர்த்திக்காக காத்துகொண்டு தான் இருக்கிறார்கள்.. ஆனால் அவர்களிடம் வருபவர் எல்லாம் கௌசிக்காகவே இருப்பது அவர்களின் விதியா அல்லது அந்த விதி செய்த சதியா....
 
முன்பின் தெரியாதவன நம்பினால் இப்படிதான்,
உனக்கு தேவைன்னா நீதாண்டா உழைக்கணும்,
மடத்தில் இருந்தாலும், தெருவில் இருந்தாலும் துளசி, துளசிதான்
காளை வந்துருச்சு, காப்பாத்த
அருமை சகோ
 
Top