நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – Epilogue

Advertisement

பார்றா !!!
குற்றம் செய்த அனைவரும் திருந்திட்டாங்க 😮😮😮😮😮 அதுவும் சூர்யா உழைப்பின் அருமையை புரிந்து கொண்டது எல்லாம் உலக அதிசயம் 😲😲😲
சாமியாடி..... பொய் சொன்ன வாய்கு போஜனம் கிடைக்காதுன்னு சொல்வாங்க இங்கு பேச்சே போச்சு 😯😯😯

மதுரா & ரேவந்த் 💕💕💕💖💖💖🥰🥰🥰🥰😍😍😍😍♥️♥️♥️💗💗💗💞💞💞💓💓💓💓💝💝💝

அருமையான கதை 🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️
என்ன பண்ண? லாவண்யாவின் உச்சக் கட்ட பேராசை, இப்படி தப்பு பண்ணினவங்க திருத்துவது!

கதையிலாவது நடக்கட்டுமே!

Thank you for your continuous support!

அப்புறம் இந்த epilogue, ஹாஸ்பிடலில் இருந்து கொண்டு எழுதியது!

அந்த வகையில்,

இது லாவண்யாவிற்கும் வரலாறு(?!)

ஜெயிப்பேனான்னு தான் தெரியல!

(ரொம்ப ஓவரா தான் போறேனா? போவோம்...!)
 

Advertisement

Advertisement

Back
Top