வான் தழுவிடிலோ வெண்ணிலவே 16

Advertisement

கண்களில்
கரைந்த கண்ணீரும்
கனமாக நின்ற கோபங்களும்
கால ஓட்டத்தில்
கரைந்து போய்
காற்றாய் மட்டும் காத்திருக்க....

கையில் வெற்றி
கோப்பை
களிப்பில் இருந்தாலும்
கண்கள் அவள் வாழ்த்தை
கேட்டு காத்திருக்க....

கடந்த கால நினைவில்
காத்திருக்கிறேன் நான்
கையில் அணிந்த மோதிரம்
கழட்டி நீ என்னை
கடந்து விட்டாய் என்று
கேட்காமல்
காட்டி விட்டாய்...
Romba azhagana varigal. Loved it. Thank u so much ma
 
ஆரா மேல் உள்ள அன்பினால் தான் விக்ரம் அவளிடம் இறங்கி போகிறான்,விக்ரமின் இன்றைய தவிப்பை பாக்கும் போது நமக்கு கஷ்டமா இருக்கு.
புரிதல் அது இருந்தா வாழ்க்கை சிறக்கும் இதற்கு எடுத்து காட்டு மாயா ஜேடன் தம்பதிகள்❤️
இவர்களை பார்த்து ஆரா, விக்ரம் புரிந்துகொண்டு கைகோர்ப்பாங்கள் தானே ஆத்தர் ஜீ😀
உங்க கமென்ட் எப்போதுமே செம. கதையிலே அடுத்து வருவதை அழகா கெஸ் பண்றீங்க. சூப்பர். நன்றிகள் மா
 
ஜேடன் மாயா இருவருக்குள் நல்ல மாற்றத்தை கொண்டுவற்றங்க
ஆனாலும் மோதிரத்தை கழட்டி இப்படி பண்றியே மா ஆரா
 
  • Love
Reactions: M&V
ஜேடன் மாயா இருவருக்குள் நல்ல மாற்றத்தை கொண்டுவற்றங்க
ஆனாலும் மோதிரத்தை கழட்டி இப்படி பண்றியே மா ஆரா
கரெக்ட். ரெண்டு பேருக்குமே அவசரம் எல்லாத்துக்கும். அழகான கமென்ட் மா. நன்றிகள் பல
 

Advertisement

Advertisement

Back
Top