அத்தியாயம் - 15- தேன் சிந்துமோ மேகம்

Advertisement

வந்தனா வந்ததுமே எதவஹ்டு பிரச்சனை வரும் நினைத்தேன். அது போலவே வந்தது. எழிலன் அதை சரியா கையாண்டு விட்டான். படிக்கும் நாங்கள் கூட கல்லூரியில் வலம் வருவதைப் பலவே இருக்கிறது. பாடல்கள் அங்கங்கே மிகப் பொருத்தம். தொடர்ந்து படித்து விட்டு வருகிறேன்.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
நம்ம நிலவுக்கு ஏன் கோவம் ஹீரோ மேல ,அதான் வந்தனாவை பிடிச்சு திட்டிட்டானே,
பாடல் தெரிவுகள் செமை ஜி❤️
 
வந்தனா வந்ததுமே எதவஹ்டு பிரச்சனை வரும் நினைத்தேன். அது போலவே வந்தது. எழிலன் அதை சரியா கையாண்டு விட்டான். படிக்கும் நாங்கள் கூட கல்லூரியில் வலம் வருவதைப் பலவே இருக்கிறது. பாடல்கள் அங்கங்கே மிகப் பொருத்தம். தொடர்ந்து படித்து விட்டு வருகிறேன்.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
கல்லூரி நிகழ்வுகளை நினைவு மீட்டதில் மிக்க மகிழ்ச்சி. பாடல்கள் பற்றிப் பேசியதும் மகிழ்ச்சி. நன்றி நன்றி
 
நம்ம நிலவுக்கு ஏன் கோவம் ஹீரோ மேல ,அதான் வந்தனாவை பிடிச்சு திட்டிட்டானே,
பாடல் தெரிவுகள் செமை ஜி❤️
வந்தனா ஆட்டிட்யூட் தான் காரணம். பாடல்கள் குறிப்பட்டத்தில் மிக்க மகிழ்ச்சி. நன்றி
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top