Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 16

Advertisement

உண்மை தெரிஞ்ச பின் பூவுக்கு நெஞ்சு வலியே வந்துருச்சு, பாவம், பூவும் என்ன செய்ய முடியும் 4 பிள்ளைகளின் வயிற்றுக்கு பார்ப்பதே பெரிய விஷயம் எனும் போது, பாவம் எல்லோரும் நல்லவர்கள் என்ற எண்ணம்,
அதில தர்மனை போல தருதலைகளும் உண்டுன்னு தெரியல போல
 
ஐயோ பாவம் பூவரசி வருத்தப்படுவதைப் பார்த்தால் எனக்கு வருத்தமா இருக்கு, சொர்ணா டியர்
புருஷன் சரியில்லைன்னா பூவு என்ன பண்ணுவாங்க?
ஊரிலுள்ள பெண்கள் பின்னாடி புருஷன் போனால் ஒரு அம்மாவா நாலு குழந்தைகளின் வயிற்றுப்பாட்டைப் பார்த்திருக்காங்க
வெகுளியான ஒரு நல்ல அம்மா அப்படித்தான் செய்வாங்க
அவங்களை அறியாமல் நடந்ததுதான் சூர்யா மீதான தாக்குதல்கள். இருந்தாலும் உலகத்தை தெரிஞ்சிருக்கலாம்.
 
Top