Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 16

Advertisement

பெத்தவங்களால் சரியில்லைனா, அவங்க பெண்ணுகிட்ட தப்பா நடந்துக்குவாங்களா?... அடுத்தவங்க பெண்ணுகிட்ட நாம நடந்துக்குங்க மாதிரி தான் நம்ம குடும்ப பெண்ணுங்ககிட்டயும் மத்த ஆம்பளைங்க நடந்துக்குவாங்கனு நினைப்பு இருந்தா, அவனுங்க இந்த மாதிரி பன்னமாட்டாங்க... அதுக்கு முதலில் இவனுங்களுக்கு மனசுனு இருந்தாதானே...
வேலியில்லாத பயிர்னு ஒண்ணு இருக்கே. தன் வீட்டை பாதுகாப்பா வச்சிட்டுதான், அடுதத வீட்டைக் கெடுக்கிறாங்கன்னு தோணுது.
 
சபரி போடுறீங்க பிளான் பிளான் எல்லாம்செமையா.... சூர்யா ஹரிணி கிட்ட சொன்ன ஒரு ஒரு விஷயம் அருமை... ஒரு பெரிய salute அதுக்கு.....
தேங்க்யூ.
அடுத்த ப்ளான் சீக்கிரமே வரும்
 
அதேதான் நானும் சொல்றேன். அடம் பிடிக்கிறா இந்தப் பொண்ணு
என்ன அவசரம்?
யோஜனை செஞ்சு மெதுவாதத்தான் சூர்யா சொல்லட்டுமே
சூர்யாவை முதலில் கோட்டை விட்ட சபரியும்தான் இன்னும் கொஞ்சம் காத்திருக்கட்டுமே
 
என்ன அவசரம்?
யோஜனை செஞ்சு மெதுவாதத்தான் சூர்யா சொல்லட்டுமே
சபரியும்தான் இன்னும் கொஞ்சம் காத்திருக்கட்டுமே
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி
இப்படி பாடிட்டு அலையப்போறான் இந்த சபரி?
 
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி
இப்படி பாடிட்டு அலையப்போறான் இந்த சபரி?
இந்த அறிவு சபரிக்கும் இசக்கிக்கும் முதலில் சூர்யாவை கோட்டை விட்ட பொழுது எங்கே போனது?
 
Top