ஓம் ஸ்ரீ சாய்ராம்
ஹீரோ எங்கன்னு கேட்டவர்களுக்கு எல்லாம் ஹாய் சொல்ல வந்துட்டாரு ஹீரோ. இலவச இணைப்பா மற்றொரு கதாபாத்திரத்தையும் அழைச்சிட்டு வந்திருக்காரு. கதையில் அவங்க பங்கு என்னன்னு உங்க கெஸ் ஷேர் பண்ணுங்க.
நிழலாடும் நின் நினைவில் 02
அடுத்த அத்தியாயம் ஜுன் 05 பதிவிடுகிறேன்.
என்றும் அன்புடன்...
ஓம் ஸ்ரீ சாய்ராம்
கதையின் சில முக்கிய கதாபாத்திரங்கள் வந்துவிட்டார்கள். இவர்களின் இந்த எதிர்பாராத சந்திப்பு எதில் போய் முடியும் என உங்கள் யூகங்களைப் பகிருங்கள்.
01 - நிழலாடும் நின் நினைவில் - ப்ரோலாக்
அடுத்த பதிவு ஜூன் 03ஆம் தேதி அன்று பதிவிடுகிறேன்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
நல்வாழ்த்துக் கூறும் உங்கள் அன்பிற்கு நன்றிகள் பல பல நட்பே.
கவிதைக்கே ஹீரோ சாரை இப்படித் தாக்குறீங்களே. நியாயமா!
அது சரி! ஹீரோ பற்றி உங்களுக்கு இருக்கும் அபிப்பிராயம் கடைசி வரை நிலைத்து நிற்கிறதா இல்லை ஹீரோ ஆர்மிக்கு கொடி பிடிக்க தாவிடுறீங்களான்னு பார்க்கத்தானே போகுறேன்....
அசத்தலான கவிதையுடன் வரவேற்கும் உங்கள் அன்பில் உச்சி குளிர்கிறது கவிக்குயிலே.
அது சரி! முதல் கவிதையிலேயே மொத்த கதையையும் சொல்லிட்டீங்களே. இனி நான் எப்படி இடியாப்பம் சுற்றுவது.....
நல்லாசி கூறி வாழ்த்தும் உங்கள் அன்பிற்கு நன்றிகள் பல நட்பே.
கவிதைக்கே ஆத்தருக்கு பொங்கல் வைத்தால் நியாயமா.
Jokes apart, கவித்துவமான உங்கள் பதிலில் நெகிழ்கிறேன். அதுவும் (விதியாள்) என எனக்கு மறைமுகமான எச்சரிக்கை குறிப்பு தந்திருக்கும் உங்கள் பாங்கு அசத்தல்.
ஓம் ஸ்ரீ சாய்ராம்
அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள்.
என் பெயர் வித்யா வெங்கடேஷ். கடந்த ஆறு வருடங்களாக இணையத்தில் கதைகள் எழுதி வருகிறேன். என் எழுத்துப் பயணம் MM தளத்தில் தான் தொடங்கியது. என்னுடைய பெரும்பாலான கதைகளை இத்தளத்திலும் MM தளத்திலும் பதிவிட்டிருக்கிறேன்.
இப்போட்டியில் பங்கேற்க...
எத்தனை ரம்மியமான ஆரம்பம். First person point of viewல் உங்கள் கதைகளில் இது நான் படிக்கும் முதல் கதை.
ஷாம்ஸ் ஓவரா கஞ்சி குடிச்சிருப்பான் போலவே.😀😀😀😀 தோழிகளின் புரிதல் அட்டகாசம்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
வர்ணணைகள் காட்சிக்கு காட்சி அசத்தல்🥰🥰🥰
விடை தெரியாமல் இருந்த அத்தனை கேள்விகளுக்கும் கடைசி அத்தியாத்தில் அழகாய் பதில் கூறிவிட்டீர் ஆத்தரே.
கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையான்னு கேக்குற மாதிரி, இரட்டிப்பு மகிழச்சி தரும் happily every after ending தந்து உச்சிகுளிர வைத்துவிட்டீர்கள் ஆத்தரே!💃🏻💃🏻💃🏻
கதைக்கான விமர்சனம் எழுதும் என் தாழ்மையான...
ஓம் ஸ்ரீ சாய்ராம்
எழுத்தாளர் திருமதி தேவி ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய “மெய்யெனக் கொள்வாய்”
இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன் ஆத்தரே.
உங்கள் அற்புதமான படைப்புகளில் நான் படிக்கும் ஆறாவது கதை இது. Needless to say, இந்தக் கதையின்...
கருணாகரன் கோட்டை சரிந்துது. கீர்த்தியின் நிமிர்வான பேச்சும், சந்திரனின் தார்மீக ஆதரவும் வாரே வாவ். காண கண்கோடி வேண்டும் என்பது போல இருந்தது💖💖💖
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல உமாவின் உதவிகள் அற்புதம்.
அத்வைத், பிரபஞ்சன் இருவரும் சூப்பரோ சூப்பர் ஆத்தரே💖💖💖
சத்யாம்மா! இப்பவாவது கொஞ்சம்...
கருணாகரனை கார்னர் செய்யும் ஒவ்வொருவரின் யுக்தியும் பலே பேஷ்😄😄😄
அதுவும் பிரபஞ்சன் அணுகுமுறை… அம்மாடியோ. எங்கே தட்டினால் வேலைக்கு ஆகும் எனத் துல்லியமாக கணக்கிட்டு இருக்கிறான்.
பிரபஞ்சன் கீர்த்தி உரையாடல்கள் கலக்கலோ கலக்கல் ஆத்தரே. உங்க எழுத்துநடைக்கு ஒரு சல்யூட் 🫡 🫡🫡
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.