காதலை இப்படியும் உணர்த்தலாம்னு ரொம்ப யூனிக்கா கதைகள் எழுதி வரும்; எனக்கு மிகப் பெரிய inspirationஆக திகழும் எழுத்தாளர் நீங்க என் கதையை உள்வாங்கி படித்து, ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கருத்து பதிவிட்டு, நிறைவுப் பகுதியில் இத்தனை அழகான ரெவ்யூ தந்திருக்கிறத பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு...
அத்தியாயத்தை உள்வாங்கி படித்து பாராட்டும் உங்கள் அன்பிற்கு நன்றிகள் பல நட்பே.
ஒவ்வொருவருடைய உணர்வையும் நான் கற்பனை செய்த மாதிரியே நீங்களும் சொன்னதில் கொள்ளை மனநிறைவு எனக்கு.
flashbackல் நீங்க கேக்குற அத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைச்சிடும் ஆத்தரே.
பல கோணங்களில் யோசிக்கும் உங்கள் திறன் simply wow. No doubt you are an amazing writer.
நன்றிகள் பல நட்பே. ரெண்டு ஜோடிக்கும் randomஆ தான் பேரு செலக்ட் பண்ணேன். வரிசையா எழுதினபோது, அடன்னு பல்ப் எரிஞ்சுது தான் அந்த நேம்ஸ் செலக்ஷன்.
புதிர்கள் விரைவில் விளங்கும்.
ஓம் ஶ்ரீ சாய்ராம்
#கனவுபட்டறை2026
#தேன்_சிந்துமோ_மேகம்
#வித்யா_விமர்சனங்கள்
💞எழுத்தாளர் தேவி ஶ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய தேன் சிந்துமோ மேகம்💞
இப்படியும் காதலை உணர்த்தலாம் எனத் தனக்கே உரிய தனித்துவமான பாணியில், வருடித்தரும் மெல்லிய மயில் இறகு எனக் காதல் மற்றும் குடும்பக் கதைகளை எழுதுவதில்...
ஓம் ஶ்ரீ சாய்ராம்
#கனவுபட்டறை2026
#வான்_தழுவிடிலோ_வெண்ணிலவே
#வித்யா_விமர்சனங்கள்
🌕 எழுத்தாளர்கள் மது ஹனி மற்றும் வத்சலா ராகவன் அவர்கள் எழுதிய வான் தழுவிடிலோ வெண்ணிலவே 🌕
இது கதைக்கான விமர்சனம் என்பதை தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை பகிர்கிறேன் ஆத்தர்களே.
எழுத்தாளர் வத்சலா ராகவன்...
சண்டையிட மட்டுமில்ல, சமாதானாம் ஆகவும் ஒரு நிமிஷம் போதும்னு சொல்ற மாதிரி, உண்மை தெரிந்த மறுகணமே ஆரா டோடல்லா சரண்டரான இடம் அத்தனை அழகாக இருந்தது.
எல்லாம் தெரிந்தும், அமைதியின் உருவாய் காட்சியளித்த தியாகி விக்ரம், ஆராகிட்ட லைஃப்ட் & ரைட் அடி & பேச்சு வாங்கினது செம்ம.
எட்வர்ட் அவன் வரும்...
ஸ்வாதியின் உபயத்தால் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆரா ரியலைஸ் பண்ண காட்சிகள் மிக மிக உருக்கமாக இருந்தது.
அப்போ எட்வர்டுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்கன்னு அர்ஜுனின் கவலை, அவன் வெள்ளந்தி மனத்தை எடுத்துக்காட்டியது.
Lovely episode as always.
நன்றிகள் பல ஆத்தரே! நீங்கள் சொல்வது அத்தனையும் சரியே. Out of focusல் வரும் அண்ணன் கதாபாத்திரத்தையும் உன்னிப்பாக கவனித்து கேள்வி கேட்கும் உங்கள் பாங்கே நீங்கள் அனுபவத்தில் கைத்தேர்ந்த எழுத்தாளர் என்று சொல்லாமல் சொல்கிறது.
Feeling very blessed to hear your valuable feedback.
அம்மாடியோ ஆத்தரே! ரெண்டு பேருக்கும் எவ்வளவு காதல்; எவ்வளவு ஈகோ; எவ்வளவு தவிப்பு.
அடேய் எட்வர்ட் பையா! இந்த எபியில் எங்க பிபி மொத்தமா ஏத்தி விட்டுட்ட. நீ மட்டும் என் கையில் சிக்கினான்னு இருந்துது
எங்க ஊரு பொடி தோசை பற்றி உனக்கு என்ன தெரியும்!
அது என்ன சாக்கலேட் காபி இப்படி எல்லாத்தையும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.