@Narmadha mf உங்க போஸ்ட் பார்த்து inspireஆகி தான் என் ரெவ்யூ மறுபடியும் போஸ்ட் பண்ணேன். You are amazing dear🥰🥰
@Goms எத்தனைமுறை படித்தாலும் சலிக்காத கதை. இப்போ ஒரே லிங்கில் அத்தனை எபியும் போட்டு எங்க வேலையை சுலபமாக்கிட்டீங்க.
இப்போட்டியில் நீங்கள் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள். ரிஸல்ட்...
ஓம் ஸ்ரீ சாயிராம்
இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களிடம் பகிர்கிறேன் ஆத்தரே.
தாயில்லா பிள்ளையை வளர்க்கும் ஒரு ஆண்மகன்;
பாலியல் கொடுமைகளுக்குப் பலியான ஒரு பெண்;
இவர்கள் அவல நிலையைக் கண்டு பரிதவிக்கும் பெற்றவர்கள்;
எனத் திரும்பும் பக்கமெல்லாம்...
ஶ்ரீராமின் வெளிப்படையான பேச்சு வெகு அழகு. எதார்த்தமானதும் கூட🤩🤩🤩
ஶ்ரீராம் ஜானகி இல்லேன்னா, இந்த காதல் புறாக்கள் 100எபி ஆனாலும் தங்கள் காதல் விவகாரத்தை வெளியிலேயே சொல்லியிருக்க மாட்டாங்க🙄🙄🙄🙄
சென்னை சாலை நெரிசலில் - தனிமனித
சுயநலம் தவறே இல்லை என,
சம்பாஷனைகள் நிதர்சனங்களை உணர்த்தியது!
சாலையோரம்...
துஷ்டனை கண்டால் தூர விலகுன்னு சொல்லுவாளே! அந்தப் பழமொழி உனக்கு ஞாபகம் வரலையா ராதாமா…அவனைப் பார்த்ததும் ஏன் ரியாக்ட் பண்ண. அட்லீஸ்ட் உடனே வீட்டுக்காவது கிளம்பி போயிருக்கலாம்ல…🙄🙄🙄
நந்து பார்த்தா மட்டும் நாலுமைல் தூரம் தள்ளி ஓடுற. இவன் ஒரு ஆளுன்னு மல்லுக்கு நிக்குற. எனக்கு உன்மேல தான் கோபம்...
“நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்கமுடியாது” மாதிரி, உங்க எழுத்தின் அழகு உங்களுக்குத் தெரியல ஆத்தரே😇😇
Yes dear… ரொம்ப ரசித்துப் படித்த கதை. 😍😍😍😍 நிறைவான கதை தந்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்😍😍
ஓம் ஸ்ரீ சாயிராம்
இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன் ஆத்தரே.
நாயகனின் திருமண வைபவங்கள்; அங்கு தற்செயலாக வருகை தருவது, அவன் ஒரு தலையாய் காதலித்த பெண்; அதுவும் கணவனை இழந்த நிலையில், எனத் தொடங்கும் கதையில் அடுத்து என்ன நடக்கும்...
எப்போதும் போல உங்கள் விமர்சனம் அசத்தலாக உள்ளது சித்ராமா😍😍 சக்தியின் காதல் பற்றியும், அவன் குடும்பத்தினர் பற்றியும் நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. மிகவும் ரசித்துப் படித்தேன்😍😍