Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by A. Pavi

Advertisement

  1. A

    என் அன்பே ஏங்காதே 5

    நன்றி மேடம்
  2. A

    என் அன்பே ஏங்காதே 5

    அறைக்குள் வந்த திவ்யாவிற்கோ ஒரே குழப்பமாய் இருந்தது. இவங்களுக்கு நம்மை கொஞ்சம் கூடவா அடையாளம் தெரியாது? ஏன் யாரோ மாதிரி பார்த்தாங்க சே, நான் ஒரு பைத்தியம் அடுத்தவர்களை பற்றி நமக்கு என்ன யோசனை. நாம ஜாலியா இருப்போம். குழப்பத்தை குழப்பமாய் விட்டு அதனை மேலும் யோசிக்காது கீழே ஹாலிற்கு வந்து...
  3. A

    என் அன்பே ஏங்காதே 4

    அடுத்த முறை பெரிய அப்டேட் கொடுக்கறேன். நன்றி...
  4. A

    என் அன்பே ஏங்காதே 4

    ஹேய் பாரத் மாதாஜி ஏன் இப்படி சோகமா இருக்கீங்க சொல்லுங்க உங்க பையன் நான் சரி செய்யறேன் என்று அலுவலகம் சென்று வந்த தேவ் கூறிட அவரின் தாயோ அவனை முறைத்த படி பதிலேதும் கூறாது வாசலையும் பார்த்துக் கொண்டு இருந்தார் கலா. மா என்னம்மா இன்னைக்கு என்ன மௌன விரதமா பேசாம இருக்க என்றிட அதற்கும் முறைத்து...
  5. A

    என் அன்பே ஏங்காதே 4

    ஹேய் பாரத் மாதாஜி ஏன் இப்படி சோகமா இருக்கீங்க சொல்லுங்க உங்க பையன் நான் சரி செய்யறேன் என்று அலுவலகம் சென்று வந்த தேவ் கூறிட அவரின் தாயோ அவனை முறைத்த படி பதிலேதும் கூறாது வாசலையும் பார்த்துக் கொண்டு இருந்தார் கலா. மா என்னம்மா இன்னைக்கு என்ன மௌன விரதமா பேசாம இருக்க என்றிட அதற்கும் முறைத்து...
  6. A

    என் அன்பே ஏங்காதே 3

    எங்கம்மா பசங்க இரண்டு பேரும் காணோம் என்று கேட்டுக் கொண்டே தனது ஹீரோ ஹோண்டா பைக்கை நிறுத்தி விட்டு வந்தார் ராஜ சுந்தரம். ஒருத்தன் நீ வாக்கிங் போனப்ப மாடி ஏறுனவன் இன்னும் மலை இறங்கல, இன்னொருத்தன் அவன் பிரண்ட் கூட போறன்னு சொல்லிட்டு போனவன் இன்னும் வந்த பாடில்லை. என்ன பிள்ளை பெத்து எப்படி...
  7. A

    என் அன்பே ஏங்காதே 2

    திவ்யா சாப்பிட்டதும் எழுந்து கொள்ள வேலைக்கு செல்ல கிளம்பி வந்தவளை பார்த்த தேவ், என்ன திவி சீக்கிரம் கிளம்பிட்ட இரு நான் இன்னும் சாப்பிட்டு முடிக்கலை வெய்ட் பண்ணு என்று வேகமாய் சாப்பிட ஆரம்பித்தான். என்னம்மா இது அண்ணாவும் நீயும் டெய்லி ஒண்ணா ஒரே ஆபிஸ் தானே போறிங்க. எதுக்கு இப்போ இவ்வளவு சீக்கிரமா...
  8. A

    என் அன்பே ஏங்காதே 1

    முதல் தடவை பண்ணறதால தப்பா பண்ணிட்டேன் சாரி
  9. A

    என் அன்பே ஏங்காதே 1

    அம்மா ஆஆஆஆஆஆஆ இங்க வாங்க என்று மகள் அழைத்திட பதட்டத்துடன் மாடியேறினார் கலா. பின்னே பதட்டம் இருக்காதா எட்டு மணிக்கு காபி கொடுத்து எழுப்பினாள் கூட எழுந்துக் கொள்ளாத மகள் ஆறு மணிக்கு அழைக்கிறாளே என்னவோ என்று பத்து படி ஏறுவதற்குள் யோசனையை தறிக் கெட்டுடோடச் செய்தார். அறைக்கு வந்தவர் கண்ட காட்சி...
Top