Recent content by Jilluu

Advertisement

  1. Jilluu

    உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் - final

    ரொம்ப அழுத்தமான கதை. எப்படி ஹீரோவை மன்னிக்க வைக்க போறீங்களோனு யோசிச்சேன். நல்லாவே யோசிச்சுருக்கீங்க சிஸ். கோவம் ரொம்ப வந்தது உண்மை தான். ஆனா எப்போவுமே நம்ம எல்லாருக்கும் நல்லவங்களா இருக்க முடியாது. அம்மாவா, அப்பாவானு கோர்ட்ல குழந்தை கிட்ட கேட்கறது எப்படி அந்த குழந்தைக்கு வலியோ அதே போல் நிலை...
  2. Jilluu

    வேணு கானமிது (இறுதி)

    @Ram priya sis thaan indha storyum suggest pannanga . Thanks pa. இன்றைய உலகம் நவீன கேட்ஜட்ஸ்க்குள் தன்னுடைய பெயர் தெரியாமல் வன்மத்தை உலாவ விட்டுக்கொண்டுருக்கிறது உண்மை/பொய் அறியாமல். அதை நம்புபவர்களும் உள்ளனர். பொறாமைங்கற சின்ன விஷயம், வன்மத்தால் ஒருத்தருக்கு பிரச்சனையாக, ஒருத்தருக்கு அவங்க...
  3. Jilluu

    அத்தியாயம் 33 (நிறைவுப் பகுதி)

    உங்க பையனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள் சிஸ்
  4. Jilluu

    அத்தியாயம் 33 (நிறைவுப் பகுதி)

    இந்த கதையும் @Ram priya sis தான் பரிந்துரைத்தார்கள். நன்றி சிஸ்.
  5. Jilluu

    அத்தியாயம் 33 (நிறைவுப் பகுதி)

    போன வாரத்திலிருந்து தான் கதையை படிக்க ஆரம்பித்தேன். ஒரு த்ரில்லரை போல ஃபேமிலி ஸ்டோரியை கொடுத்து இருக்கிறீர்கள்.அற்புதமான நடை. பிறரின் கொடுஞ்சொற்கள் தாங்காமல், சுயநலம் மேலோங்கி வரம் கேட்டு பிறகு சுயநலத்தை துறக்க தன்னுயிரை மாய்க்க முன் வந்த அன்பான தம்பதிகள். அதற்கு கிடைத்த வரம் என்று நல்ல அழகான...
  6. Jilluu

    மண் கொடுத்த மாணிக்கம் - எபிலாக்

    அருமையான கதை சிஸ். லட்சுமணன பண்பும்,குணமும் டாப் க்ளாஸ். தாயின் கஷ்டம் கண்டு வளரும் எத்தனை பிள்ளைகள் இப்படி இருக்கிறார்கள்? மீனாளின் வளர்ப்பும் சூப்பர். அதுவும் கோவம் கொள்ள வைக்கும் சூழலிலும் நிதானமான வார்த்தைகள் உயரம் எட்ட வைக்கும். நிஜமான மாணிக்கங்கள் தான்
  7. Jilluu

    காட்டுப்பாதையில் ஒற்றை பூ - நிறைவு

    @துளசி2026 சிஸ். இது முதல் கதை போல் தெரியலை. நல்ல கதை. அருமையான, சுவாரசியமாக படிக்க வைத்த எழுத்துனு ரொம்ப நல்லா இருந்தது. @Ram priya sis recommend pannadhuku thanks. Neraya story sollirundheenga. Mudichaparama padikalamnu wait pannitrundhen. வினை விதைத்தவன் வினை அறுப்பான். அது தான் பவுனு...
  8. Jilluu

    54 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    ரொம்பவே அழகான யூடி. நாளைக்கு ரொம்ப தள்ளி போயிடாம சீக்கிரமே வரட்டும். கண்ணாம்பூச்சி விளையாட்டு சுபமாக முடிவுக்கு வரட்டும். அரவிந்த் அப்பா நீங்க இன்னும கொஞ்ச நாள் கழிச்சே வாங்க. அதுக்குள்ள இவங்க பேசிரட்டும்
  9. Jilluu

    53 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    யாழிப்பாப்பா சமத்து, க்யூட் பாப்பா. தர்ஷன் பரவாயில்லை நல்ல நியாயம் தெரிஞ்சவனா இருக்கான்.
  10. Jilluu

    52 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    ஒரு வேண்டுகோள் ஷோபாமா. ராஜீவ ஆசைப்பட்டாலும் கௌதம்-வீர்-யசோ பத்தி தெரிஞ்சாலும் மனதார விட்டுகொடுப்பான் தான் . ஆனா அவனுக்கு இந்த ஏமாற்றமும் ஏன்? நல்ல பொண்ணா அவன் கூட சேர்த்துவிடுங்கப்பா. யசோ கனவு நினைவாக வேண்டும். யாழி பேபி எப்பவும் போல க்யூட். குழந்தையில்லையா மனசுல இருக்கறத சரி,தப்பு...
  11. Jilluu

    51 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    தயவு செஞ்சு இந்த மாதிரி பண்ணிடாதீங்க. உங்க ஸ்டைல்ல எழுதுங்க. இல்லனா இவ்வளவு இம்பாக்ட் இருக்குமானு தெரியலையே. அப்பப்ப அழுது தீர்த்துக்க வேண்டியது தான். இரண்டு பாரா படிக்ககுள்ளயே அழுக ஆட்டோமாட்டிகா வந்துடுது . சரி முடிவு எல்லார்க்கும் பிடிக்கறா மாதிரி இருக்கும்னு நினைச்சிக்கிட்டு தான் நான் மனசை...
  12. Jilluu

    51 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    ஒருத்தன் இறந்துட்டான்னு முன்னாடியே சொல்லிட்டு, அவன் உணர்வுகள் இன்னொருததர் முலமாக வாழுதுனும் சொல்லிட்டு, அந்த ஒருத்தர் லைப்ல நடந்தத பின்னாடி போய் ஓட்டி பாக்கறது இருக்கே - கொடுமை. ஏன் ஷோபாமா இப்படி?
  13. Jilluu

    49 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    படிச்சிட்டேன் சிஸ். நீங்க போட்ட உடனே போய் படிச்சேன். ஆரம்பத்துல இவங்க மூணு பேரு அப்பறம் கௌதமோடது மாத்தி வரும்போது குழப்பிக்கிட்டேன். இப்ப தெளிவாயிட்டேன். மகாபாரதத்துல கர்ணன் குந்தி கிட்ட சொல்றா மாதிரி மகன்கள் மொத்தம் 6 பேரு . ஆனா எப்படியாயிருந்தாலும் 5 பேரு இருப்பாங்கன்னு சொல்ற மாதிரி . மொத்தம்...
  14. Jilluu

    49 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    3 பேரா? எனக்கு நாலுனு இல்லை மைண்ட்ல ரிஜிஸ்டர் ஆகியிருக்கு. அதுல தான் வீர் தன்னோட காதலி பத்தி நினைப்பான்.
Back
Top