@துளசி2026 சிஸ். இது முதல் கதை போல் தெரியலை. நல்ல கதை. அருமையான, சுவாரசியமாக படிக்க வைத்த எழுத்துனு ரொம்ப நல்லா இருந்தது. @Ram priya sis recommend pannadhuku thanks. Neraya story sollirundheenga. Mudichaparama padikalamnu wait pannitrundhen.
வினை விதைத்தவன் வினை அறுப்பான். அது தான் பவுனு...
ரொம்பவே அழகான யூடி. நாளைக்கு ரொம்ப தள்ளி போயிடாம சீக்கிரமே வரட்டும். கண்ணாம்பூச்சி விளையாட்டு சுபமாக முடிவுக்கு வரட்டும். அரவிந்த் அப்பா நீங்க இன்னும கொஞ்ச நாள் கழிச்சே வாங்க. அதுக்குள்ள இவங்க பேசிரட்டும்
ஒரு வேண்டுகோள் ஷோபாமா. ராஜீவ ஆசைப்பட்டாலும் கௌதம்-வீர்-யசோ பத்தி தெரிஞ்சாலும் மனதார விட்டுகொடுப்பான் தான் . ஆனா அவனுக்கு இந்த ஏமாற்றமும் ஏன்? நல்ல பொண்ணா அவன் கூட சேர்த்துவிடுங்கப்பா.
யசோ கனவு நினைவாக வேண்டும். யாழி பேபி எப்பவும் போல க்யூட். குழந்தையில்லையா மனசுல இருக்கறத சரி,தப்பு...
தயவு செஞ்சு இந்த மாதிரி பண்ணிடாதீங்க. உங்க ஸ்டைல்ல எழுதுங்க. இல்லனா இவ்வளவு இம்பாக்ட் இருக்குமானு தெரியலையே.
அப்பப்ப அழுது தீர்த்துக்க வேண்டியது தான். இரண்டு பாரா படிக்ககுள்ளயே அழுக ஆட்டோமாட்டிகா வந்துடுது . சரி முடிவு எல்லார்க்கும் பிடிக்கறா மாதிரி இருக்கும்னு நினைச்சிக்கிட்டு தான் நான் மனசை...
ஜீவன் கிட்ட ட்ரார்ஸ்ப்ளாண்ட் பத்தி சொல்லலை, கௌதம் கிட்ட யசோ அட்ரஸ் சொல்லலை, வீர்க்கு மனைவ குழந்தை இருக்கானு சொல்லலை. என்னவோ இன்னும் மூடு மந்திரமாவே வச்சிருக்கீங்க. வழக்கம் போல ஆலி பேபி க்யூட். இனிப்பான இருக்கற நினைப்பு புளிக்குமா? என்ன இது குண்டு போடறீங்க.
இவ்ளோ தவிப்பு, நட்பின் ஆறுதல்,மன்னிப்பு, குழந்தையின் கள்ளமில்லா உள்ளம்னு எல்லாத்தையும் கண்ணு முன்னால நிறுத்திருக்கீங்க இந்த ஒரு யூடில. இப்படியான எழுத்து ஒர் வரம் தான் மா. சீக்கிரம் அடுத்த யூடி தாங்க
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.