Recent content by Jilluu

Advertisement

  1. Jilluu

    காட்டுப்பாதையில் ஒற்றை பூ - நிறைவு

    @துளசி2026 சிஸ். இது முதல் கதை போல் தெரியலை. நல்ல கதை. அருமையான, சுவாரசியமாக படிக்க வைத்த எழுத்துனு ரொம்ப நல்லா இருந்தது. @Ram priya sis recommend pannadhuku thanks. Neraya story sollirundheenga. Mudichaparama padikalamnu wait pannitrundhen. வினை விதைத்தவன் வினை அறுப்பான். அது தான் பவுனு...
  2. Jilluu

    54 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    ரொம்பவே அழகான யூடி. நாளைக்கு ரொம்ப தள்ளி போயிடாம சீக்கிரமே வரட்டும். கண்ணாம்பூச்சி விளையாட்டு சுபமாக முடிவுக்கு வரட்டும். அரவிந்த் அப்பா நீங்க இன்னும கொஞ்ச நாள் கழிச்சே வாங்க. அதுக்குள்ள இவங்க பேசிரட்டும்
  3. Jilluu

    53 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    யாழிப்பாப்பா சமத்து, க்யூட் பாப்பா. தர்ஷன் பரவாயில்லை நல்ல நியாயம் தெரிஞ்சவனா இருக்கான்.
  4. Jilluu

    52 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    ஒரு வேண்டுகோள் ஷோபாமா. ராஜீவ ஆசைப்பட்டாலும் கௌதம்-வீர்-யசோ பத்தி தெரிஞ்சாலும் மனதார விட்டுகொடுப்பான் தான் . ஆனா அவனுக்கு இந்த ஏமாற்றமும் ஏன்? நல்ல பொண்ணா அவன் கூட சேர்த்துவிடுங்கப்பா. யசோ கனவு நினைவாக வேண்டும். யாழி பேபி எப்பவும் போல க்யூட். குழந்தையில்லையா மனசுல இருக்கறத சரி,தப்பு...
  5. Jilluu

    51 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    தயவு செஞ்சு இந்த மாதிரி பண்ணிடாதீங்க. உங்க ஸ்டைல்ல எழுதுங்க. இல்லனா இவ்வளவு இம்பாக்ட் இருக்குமானு தெரியலையே. அப்பப்ப அழுது தீர்த்துக்க வேண்டியது தான். இரண்டு பாரா படிக்ககுள்ளயே அழுக ஆட்டோமாட்டிகா வந்துடுது . சரி முடிவு எல்லார்க்கும் பிடிக்கறா மாதிரி இருக்கும்னு நினைச்சிக்கிட்டு தான் நான் மனசை...
  6. Jilluu

    51 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    ஒருத்தன் இறந்துட்டான்னு முன்னாடியே சொல்லிட்டு, அவன் உணர்வுகள் இன்னொருததர் முலமாக வாழுதுனும் சொல்லிட்டு, அந்த ஒருத்தர் லைப்ல நடந்தத பின்னாடி போய் ஓட்டி பாக்கறது இருக்கே - கொடுமை. ஏன் ஷோபாமா இப்படி?
  7. Jilluu

    49 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    படிச்சிட்டேன் சிஸ். நீங்க போட்ட உடனே போய் படிச்சேன். ஆரம்பத்துல இவங்க மூணு பேரு அப்பறம் கௌதமோடது மாத்தி வரும்போது குழப்பிக்கிட்டேன். இப்ப தெளிவாயிட்டேன். மகாபாரதத்துல கர்ணன் குந்தி கிட்ட சொல்றா மாதிரி மகன்கள் மொத்தம் 6 பேரு . ஆனா எப்படியாயிருந்தாலும் 5 பேரு இருப்பாங்கன்னு சொல்ற மாதிரி . மொத்தம்...
  8. Jilluu

    49 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    3 பேரா? எனக்கு நாலுனு இல்லை மைண்ட்ல ரிஜிஸ்டர் ஆகியிருக்கு. அதுல தான் வீர் தன்னோட காதலி பத்தி நினைப்பான்.
  9. Jilluu

    49 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    வீரோட அப்பாவோட அப்பா நார்த்ல தான இருந்தாரு? இல்லையா ஷோபாமா?
  10. Jilluu

    50 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    ஜீவன் கிட்ட ட்ரார்ஸ்ப்ளாண்ட் பத்தி சொல்லலை, கௌதம் கிட்ட யசோ அட்ரஸ் சொல்லலை, வீர்க்கு மனைவ குழந்தை இருக்கானு சொல்லலை. என்னவோ இன்னும் மூடு மந்திரமாவே வச்சிருக்கீங்க. வழக்கம் போல ஆலி பேபி க்யூட். இனிப்பான இருக்கற நினைப்பு புளிக்குமா? என்ன இது குண்டு போடறீங்க.
  11. Jilluu

    49 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    ஒரே ஆள் தான். நான்கு நண்பர்கள், டூர்னு ஒரு யூடி பர்ஸ்ட் யூடினு நினைக்கறேன் சோ வேற ஒருத்தர் இருக்க வாய்ப்பில்லை.
  12. Jilluu

    49 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    கெஸ்ஸே வேணாம் ரகுவீர் தான் கன்பார்மா தோணுது. அவன் தாத்தா கூட நார்த்ல தான இருந்தார். அங்க இந்த பேர் சகஜம் தானே சவுத் மாதிரி இல்லாம.
  13. Jilluu

    49 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    இவ்ளோ தவிப்பு, நட்பின் ஆறுதல்,மன்னிப்பு, குழந்தையின் கள்ளமில்லா உள்ளம்னு எல்லாத்தையும் கண்ணு முன்னால நிறுத்திருக்கீங்க இந்த ஒரு யூடில. இப்படியான எழுத்து ஒர் வரம் தான் மா. சீக்கிரம் அடுத்த யூடி தாங்க
  14. Jilluu

    48 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

    கண்ணால் காண்பதும் மெய்யாங்கற உணர்வு யசோவுக்கு. சர்வேஷ்-யாழி செம க்யூட். எப்போ சஸ்பென்ஸ் ஒபன் ஆகுமோ!
Back
Top