குட்டி கவி ?,
என் இமைகளோ தவமிருக்க....
மனமோ நம்பிக்கையோடு மௌனம் சாதிக்க...
மூளையோ முட்டாளே என்று நகைக்க.....
இம்மூன்றிற்கும் எப்படி உரைப்பேன்???
கரைக்கான முடியா காதலை அவனிடம் தந்துவிட்டு,
கரையோடு நின்றுவிட்டேன் என்று!!!!
என்றும் என்னில் அவன்!!!!
உங்கள் கலையரசி ??
என் இமைகளோ தவமிருக்க....
மனமோ நம்பிக்கையோடு மௌனம் சாதிக்க...
மூளையோ முட்டாளே என்று நகைக்க.....
இம்மூன்றிற்கும் எப்படி உரைப்பேன்???
கரைக்கான முடியா காதலை அவனிடம் தந்துவிட்டு,
கரையோடு நின்றுவிட்டேன் என்று!!!!
என்றும் என்னில் அவன்!!!!
உங்கள் கலையரசி ??