சுரபியை அவள் அறைக்கு அனுப்பி விட்டு,
“நீயும் குளிச்சிட்டு வா கண்ணா..சாப்பிடலாம்,” என்றார்.
“இல்ல மா, நீங்க வாங்க.. இங்க உக்காருங்க” என்று சோஃபாவில் அமர வைத்தான்,
“எப்டி மா இருக்கீங்க..? ஏன் சரியாகவே பேச மாட்டேன்குறீங்க…?” வந்ததிலிருந்து தாய் தன்னிடம் அதிகம் பேசாமலிருகிறார் என்று கேட்டான்...
காலை வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மதியதிற்கான காய்கறிகளையும் நறுக்கி வைத்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் ஆராதனா.
அடர் நீல நிறத்தில் சுடிதார் அணிந்து,அதற்கு ஏற்றாற்போல் ஒப்பனை செய்து, முடியை ஹாஃப் போனி டெயில் போட்டிருந்தாள்…. எல்லாம் முடித்துவிட்டு கண்ணாடியில் பார்க்க...
இளமாறன்......
இருபத்தி ஒன்பது வயது ஆண்மகன், கேசவன் அமுதா தம்பதியின் ஒரே மகன்…. 6 அடியில் மாநிறதில் கதாநாயகனுக்குரிய எல்லா அம்சமும் பொருந்திய முகம், தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சியின் உபாயத்தால் சிக்ஸ் பேக்ஸ் உடல், சிரித்தால் அனைவரையும் கவரும் பல் வரிசை மொத்தத்தில் ஆணழகன்.
நல்ல குணமும் அறிவும்...