Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Novelreader

Advertisement

  1. Novelreader

    கற்பனைக்கு கரம் கொடுத்தவன் Final part 1

    சே! என்ன பிறவியோ தெரியலை தீபக். கவிதா இவனையெல்லாம் கொஞ்சம் கூட நம்பக்கூடாது. ஆபத்து நேரத்துல பொண்டாட்டியைக் கூட விட்டுட்டு ஓடிவரும் சுயநலவாதியா தான் இவன் இருப்பான். ஏம்மா மதி, ஏற்கனவே கவிதா மேல பரிதாபம் என்னும் பெயரில் உன் மதி தப்பு தப்பா தான் குருவுக்கு அறிவுரை கொடுத்துச்சு. இப்பயும் regret...
  2. Novelreader

    கற்பனைக்கு கரம் கொடுத்தவன் Pre Final

    So finally குரு மதியோட கற்பனைப்படி 'கரம்' கொடுத்துட்டான். போனா போகுது இதுக்கான புண்ணியமாச்சு சாமுக்கே போய் சேரட்டும். ஏன்னா அவங்க வந்த வேலை ஒன்னுனாலும் அவங்க திருவாயை வழக்கம் போல தொறக்கப்போய் நடந்த வேலை வேற தான். அது இப்ப தான் முதல் முதலா குருக்கு ஆப்பு வைக்காமல் சாதகமா முடிஞ்சுருக்கு. அதுக்கு...
  3. Novelreader

    கொஞ்சும் கிளிகள் ஃபைனல் 3

    தனக்கு கிடைக்கும் நெருஞ்சிப் பூவையும் குறிஞ்சிப்பூவாக் கருதி மகிழனும் இல்லை மாத்தணும் இல்லை அப்படி ஒரு தோற்றத்தைக் கொண்டு வரணும். இப்படி செய்யக்கூடிய -செய்யறவ தான் பொண்ணு, சிறந்த குடும்பத்தலைவி.... -------இது என்னோட எண்ணமோ கருத்தோ இல்லை - இன்றளவும் இந்திய சமுதாயத்தின்(பெரும்பான்மை %) கருத்தாக...
  4. Novelreader

    கொஞ்சும் கிளிகள் ஃபைனல் 3

    Last few sentences from Saranya is the real truth. Women are predominantly the unsung pillars of a healthy family. Nevertheless a Man who strives to be responsible and caring towards his family is rewarded back with a hero worship from his children and spouse.
  5. Novelreader

    கொஞ்சும் கிளிகள் ஃபைனல் 2

    தனத்திற்கு வெற்றி கொடுத்த பதில்(அடி ) அருமை. சரண்யாக்கு மட்டுமில்லைம்மா தனம் எங்களுக்கும் குளுகுளுன்னு தான் இருக்கு. சரண்யா அவனுக்கு கொடுக்கும் comfort -டால கணவனா தான் செய்த தவறுகளை கடக்க முடிஞ்ச வெற்றியால ஒரு அப்பாவா தன்னோட கடந்த கால செயல்பாட்டை ஒத்துக்க முடியலை. நல்ல ஒரு சுய ஆய்வு-நல்ல...
  6. Novelreader

    கொஞ்சும் கிளிகள் final 1

    கரெக்ட். வெற்றியோட உழைப்பே இல்லாமல் அவன் வீட்டுல காளி அவதாரம் எடுப்பா சரண்யா. பார்வதி வந்தா என்ன பத்ரகாளி வந்தா என்ன? எல்லாம் ஜோசியக்காரர் வாக்க மெய்பிக்கும் தானே?
  7. Novelreader

    கொஞ்சும் கிளிகள் final 1

    இந்த யோசனை ஒன்னும் அவ்வளவு புதுசு இல்லையே. நம்ம நாட்டு மன்னர்கள் polygamy செய்து, இதைத்தானே ஒரு முக்கிய கடமையா செஞ்சாங்க. எந்த மனைவிக்கு எப்ப குழந்தை பிறகும்ன்னு நியாபகப்படுத்தவே சம்பளம் கொடுத்து பல பணிப்பெண்கள் வெச்சிருந்துருப்பாங்க போல.
  8. Novelreader

    கொஞ்சும் கிளிகள் final 1

    நான் இப்படி ஒரு ஐடியா கொடுக்க, தனதுக்கும் உங்களை மாதிரியே அபிராமி வெச்சு ஒரு யோசனை ஓட அதை அவங்க சரண்யா முன்னாடி கெத்தா வெற்றிகிட்ட தெரிவிக்க.... அப்ப வரும் பாருங்க ஒரு scene... அந்த கற்பனைக்கு ஆரம்பம் தான் இந்த 9-'பொண்ணுங்க' ஐடியா. நான் 'பொண்ணுங்க' கூடன்னு மட்டும் தான் சொல்லி இருக்கேன்...
  9. Novelreader

    கொஞ்சும் கிளிகள் final 1

    நல்லா யோசிங்க, நான் சொல்லறா வழியை தனம் execute பண்ண நினச்சா என்ன ஆகும்னு? இனி ஆம்பளை பிள்ளை, பேரன் வாரிசுன்னு ஏதாவது உளறிக்கிட்டு வெற்றி வீட்டுக்குள்ள அவங்க காலடி எடுத்து வைக்க கூடாது. அதுக்குதான். மத்தபடி வெற்றிக்கு ரெண்டு பிள்ளைகளோட தூக்க time calculate செஞ்சு, அவன் பொண்டாட்டி பக்கத்துல...
  10. Novelreader

    கொஞ்சும் கிளிகள் final 1

    ஜோசியர் சொல்லற கணக்கு சரண்யா ஒரு பிரசவத்துக்கு 3-ன்னு பெத்தா கூட இன்னும் 3 பிரசவம். தாண்டி தானே சிவன் தரிசனம் தருவாரு. என்னமா தனம் இப்படி ஆகிப்போச்சே? சரி போகட்டும், வெற்றி-சரண்யா காதுகளில் விழாமல் உங்க காதுக்கு மட்டும் ஒரு சூப்பர் ஐடியா கொடுக்கறேன். தில் இருந்தா உங்க பையன் கிட்ட சம்மதம் வாங்கி...
  11. Novelreader

    വിഷു ആശംസകൾ - விஷுக்கனி வாழ்த்துக்களை தேவிக்குளத்து புட்டுகடைக்காரன் குடும்பத்துக்கு தெரிவித்து...

    വിഷു ആശംസകൾ - விஷுக்கனி வாழ்த்துக்களை தேவிக்குளத்து புட்டுகடைக்காரன் குடும்பத்துக்கு தெரிவித்து கொள்கிறேன்.
  12. Novelreader

    Pre final கொஞ்சும் கிளிகள்

    நீங்க சத்தமில்லாமல் முத்தம் என்று சொன்னதை படிச்சதால எனக்கு மல்லிகா மேடத்தோட 'திருநீர்வண்ணன்' ஞாபகத்துல வந்துட்டான். என்ன ஒரு ஒத்துமை பாருங்க இந்த காதல் தோல்வி அடைந்த காளையர்களிடம், மூஞ்சிய தூக்கிவச்சுக்குட்டே மனைவியோட குடும்பம் நடத்தி முதல் திருமண நாளை குழந்தை(கள்)யோட தான் அனுசரிக்கறாங்க...
  13. Novelreader

    Pre final கொஞ்சும் கிளிகள்

    அதென்னவோ மாமியாருக்கெல்லாம் மருமகள் வந்த பின்ன அவங்க பிள்ளை பெத்த விதம் கூட மறந்துருது. மனசுல ஏதோ குந்திதேவி மாதிரி மந்திரத்தில் பிள்ளை பெத்ததா எண்ணம் வந்துரும் போல. தனம் மாதிரி அம்மாக்கள் ஊர் மேயற மகனைக்கூட அவன் ஆம்பளைன்னு பெருமை பேசுவாங்க ஆனால் பொண்டாட்டியை சுத்தி வரவன் 'பொச கெட்ட பய'- தான்...
  14. Novelreader

    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 28

    உங்க comment -டோட ஒவ்வொரு para-வையும் நான் ஆமோதித்து வழி மொழியறேன்.
Top