இ.பி.கோ. 55 - இறுதி அத்தியாயம் 2

Advertisement

இ.பி.கோ. 55

Well-known member
Member
வணக்கம் நட்புகளே..

இதுவரை கதை படித்து தொடர்ந்து ஆதரவு வழங்கிவரும் அனைவருக்கும் என் நன்றிகள் :love: கதையின் முடிவு எவ்வாறாக இருக்கும் என்று பலரும் யூகித்திருப்பதற்கு மாறாக முடிவு இருப்பினும் ஏற்புடையதாக இருக்கும் என்று நம்புக்கிறேன். விரிவாக கொடுத்து யாரையும் கலவரப்படுத்த விரும்பல. அதனால படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே. எபிலாக் பத்தி இன்னும் யோசிக்கல. எபிலாக் எழுதினாலும் சின்னதா தான் எழுதி முடியும். என்னனு படிச்சிட்டு சொல்லுங்க. நான் யாருனு வேறு பதிவோட இன்னொரு நாள் வரேன்.




🙏🙏🙏:)
 
வணக்கம் நட்புகளே..

இதுவரை கதை படித்து தொடர்ந்து ஆதரவு வழங்கிவரும் அனைவருக்கும் என் நன்றிகள் :love: கதையின் முடிவு எவ்வாறாக இருக்கும் என்று பலரும் யூகித்திருப்பதற்கு மாறாக முடிவு இருப்பினும் ஏற்புடையதாக இருக்கும் என்று நம்புக்கிறேன். விரிவாக கொடுத்து யாரையும் கலவரப்படுத்த விரும்பல. அதனால படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே. எபிலாக் பத்தி இன்னும் யோசிக்கல. எபிலாக் எழுதினாலும் சின்னதா தான் எழுதி முடியும். என்னனு படிச்சிட்டு சொல்லுங்க. நான் யாருனு வேறு பதிவோட இன்னொரு நாள் வரேன்.




🙏🙏🙏:)
Nirmala vandhachu 😍 😍 😍
 
எதார்த்தமான முடிவு தான். ஆனால் ஒரு complete climax எதிர்பார்த்தே பழகிய மனசுக்கு, விறுவிறுப்பாத் தொடங்கி இறுதியில் இப்படித் தொங்கலில் நின்னுடுச்சே case -ன்னு தோணுது.

அதிரா-அகிலன் romance தான் இதம். ஆமாம் இன்னுமா அகிலன் அம்மா இவங்க வீட்டுக்கு வருவதற்கு காரணம் உருவாகலை? 😄

👌👌👌👌👌👌👌👌👌👌
 
❤️
சில பல அரசாங்க அதிகாரிகள் சுயலாபத்திற்காக முறையற்ற அங்கீகாரம் அளிப்பது தான் இது போலான பல பிரச்சினைகளின் மூலகாரணம்....
மக்களும் எந்த ஒரு முன் ஆலோசனை இல்லாமல்( 10-20 வருஷம் முன்ன என்ன இருந்தது,இப்ப எப்படி எதனால் மனை ஆச்சு....) விலைக்காவும் பெரிய நிறுவனம் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையாலயும் ஏமாந்து போறாங்க...

இந்த கேஸ் இது போலான பல கேஸ்ஸின் ஒரு sample.....
எவ்வளவு பேரோட எவ்வளவு நாள் உழைப்பு வீணாகுது....இருந்தும் பலன் இல்லாமல் போறது வருத்தமா இருக்கு...

எல்லோரும் அவங்களோட கடமையை உணர்ந்து, சுய நலமா இல்லாம, மத்தவங்களையம் மனசில நிறுத்தி,வேலையை ஒழுங்கா செஞ்சாவே இது போல் பிரச்சினைகள் குறைந்திடும்....

கதைல வழக்கு முடியாதது எனக்கு பெரிசா தெரியலை....இது தான் பல வழக்குகளின் நிதர்சனம்னு புரிஞ்சிக்க முடியுது....


அருமை.....கதை நகர்வு எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.....இரண்டு track ம் சுவாரசியம் குறையாம அழகா கொண்டு போனதுக்கு .....பாராட்டுகள்....

அகிலன் அதிரா became one of my favourite pairs.

❤️ ❤️ ❤️ ❤️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top