Wonderful story.
சாரதா கிட்ட மித்ரன் பேசினது அருமை.
பிரவீனாவோட மாற்றம், தயங்காமல் தன் ஆசையை மித்ரன் கிட்ட சொன்னது அவனோட reply எல்லாமே அழகு- நல்ல குடும்ப அமைப்பை கொண்டாடும் conversation.
இந்த ஆர்த்தியும் அவளோட அம்மாவும் தான் கொசுத் தொல்லை மாதிரி இருக்கு.
சத்தியமூர்த்தி Sir ரொம்ப தெளிவான...
இது prefinal 2 தானே. So final episodes yet to come- இன்று இரவு- அப்படித்தானே?
அப்படின்னு நம்பி தான் எதிர்பார்த்துட்டு இருக்க்கேன். பிரவீனா-மித்ரன் கல்யாணப்பயணம் smooth-தா இருக்கற மாதிரியே, ஆதிரனுக்கும் அவனோட அப்பா வழி உறவுகளோட especially சாரதா பாட்டியோட எப்படியிருக்கும் relation, அதையெல்லாம்...
தேவதாஸ்-மஹேஸ்வரி மாதிரியே எனக்கும் ஒரு பெருத்த நிம்மதி இந்த பிரவீ நல்லபடியா மித்ரனோட கல்யாணம் செஞ்சுகிட்டதுல.
சாரதா மட்டும் சரியான கோணத்துல சிந்திச்சா போதும் இந்த ஆர்த்தி, ப்ரீத்தி and அவங்களோட அல்லக்கைகளை அழகா deal பண்ணிடலாம் பிரவீனா.
பிரவீணாவோட தவம் முடிஞ்சுருச்சு. மித்ரனோட தவம் எப்ப...
என்னத்துக்கு முகம் மாறனும் இவளுக்கு யாரோ ஏதோ சொல்லறதுக்கெல்லாம்.
வருங்கால சின்னமாமியார் மேல இப்பவே அவ்வளவு பயபக்தி போல.
எல்லாமும் சேர்த்து தான் கல்யாணம். அதுக்கு இவ எதுக்கு guilt ஆகணும்.
டேய் மித்ரா, அவங்கவங்க பேசறதெல்லாம் உனக்கு தான் வினையா வந்து முடியுது. அதனால எல்லாரையும் கொஞ்சம் நல்லா...
ஐயோ, சாரதா ஏதாவது பேசி, மறுபடியும் பிரவீனா முருங்கை மரம் ஏறிடுவாளோன்னு இருக்கே.
இந்த மாதிரி பொண்ணுங்க தான் பொண்ணுங்களுக்கு எதிரி. இவங்க மித்ரன் கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டு தான் திருந்த போறாங்க.
நல்ல காலம் மித்ரனோட அப்பா தெளிவா இருக்கார்.
ஏதோ மித்ரன் பிரவீனா வாழ்க்கையில் நுழைய ஆசைப்படும் நேரம், அவளோட அம்மா-அப்பா அவளுக்காக பேசி இருக்காங்க. இல்லைனா இப்பவும் அந்த மகேஸ்வரி பிரவீனாவை தான் அடக்கி இருப்பாங்க.
பிரவீனா மித்ரனோட, தன் மறுப்பிற்கான காரணத்தை கொஞ்சம் நிதானத்தோட discuss செஞ்ச விதம் அருமை. அவளுக்கு இருப்பது நம்பிக்கையின்மை. அது அவ கடந்து வந்து கொண்டிருக்கும் கசப்பான அனுபவத்தால் வந்தது.அதுக்கு காலமும் மித்ரனோட நடவடிக்கையும் தான் தீர்வு தர முடியும். ஆனாலும் கொஞ்சம் மித்ரனை நம்பும்மா பிரவீனா...
அப்படி மட்டும் அந்த ராக்கு கனகத்துகிட்ட ஏதாவது சொன்னா, உங்களுக்கு மட்டும் மூணு பிள்ளை எப்படி பொறந்துச்சுன்னு நல்லா அவங்களை திருப்பிக் கேட்க வேண்டியது தான். எப்படியும் இவளுக்கு 'வாயாடி'-பட்டம் தான்.
அடக்கடவுளே, இந்த ராக்காயி இப்படி உடனே திருந்தி வருந்தி அடுத்த நாள் காலையிலேயேவா வந்து நிக்கணும் மகன் வீட்டு வாசலில.
டேய் ராஜகுமாரா, இப்ப உங்கம்மா கிட்ட சொல்லு, "உனக்கு அடிபட்ட வேளை எந்த வேளையோ தெரியலை, எனக்கு குடும்பம் நடத்தி பிள்ளை பெத்துக்கற யோகமே குறைஞ்சுட்டு வருதுன்னு".
கெஞ்சி...
பரவாயில்லை செல்லி கனகத்தை மட்டும் திட்டிட்டு விட்டுட்டாங்க. நான் கூட செவ்வந்தி கிட்ட, உன் மாமியாருக்கு ராசியில்லாத குழந்தை உனக்கெதுக்குன்னு கேட்பாங்களோன்னு நினச்சேன்.
யோகன் அப்படி கேட்கமாட்டான், ஏன்னா அவன் இப்ப தாறுமாறா பரிட்சை எழுதி தேர்வாகிட்டதால 'ஆம்பளை'-என்னும் பட்டத்தை அடைய காத்துட்டு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.