ஹலோ ! பிரெண்ட்ஸ் !!!
நான் பாட்டுக்குன்னு ஏதோ கிறுக்கிட்டு இருந்தேன் என்னை நம்ப சரயுமா நாவலுக்கு எபிலாக் எழுத வைச்சாங்க.
மல்லிமா&சரயு கிரேஸ் மார்க்ல 3rd பரிசு வாங்கிட்டேன்.
அதை வைச்சு இங்க நம்ப சைட் பிரெண்ட்ஸ் என்னை கதை எழுத சொல்லி உசுப்பேத்த, நானும் பேனாவை தூக்கிட்டு வந்துட்டேன். ஏதோ என்னால முடிஞ்ச வரைக்கும் கதை போல எழுதறேன். அதை கதைனு ஏத்துக்கிட்டு குறை நிறைகளை சொல்லுங்க.உங்க எல்லோருடைய ஆதரவும் எனக்கு வேண்டும்...